ஆபரேஷன் அஜய் - இந்தியா தொடங்கிய அதிரடி!
Jan 14, 2026, 08:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆபரேஷன் அஜய் – இந்தியா தொடங்கிய அதிரடி!

Murugesan M by Murugesan M
Oct 12, 2023, 01:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலில் நாட்டில் இருந்து இந்தியா திரும்ப விரும்பும் மக்களுக்காக ஆபரேஷன் அஜய்யைத் தொடங்கியுள்ளது இந்திய அரசு.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் சமூக வலைதளப் பதிவு மூலம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், இஸ்ரேலில் நாட்டில் இருந்து இந்தியா திரும்ப விரும்புவார்களுக்கு வசதியாக ஆபரேஷன் அஜய்யைத் தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது.

இதற்காக,வாடகை விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம், சிறப்பு விமானத்தில் செல்ல, முதலில் பதிவு செய்த இந்தியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அடுத்துப் பதிவு செய்தவர்களுக்கு அடுத்தடுத்த விமானங்கள் மூலம் அனுப்பிவைக்கப்படுவர்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் நடந்து வரும் நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டும், நிலைமையைக் கண்காணிக்கவும், தகவல் மற்றும் உதவிகளை வழங்கவும் இஸ்ரேலில் இந்திய அரசு 24 மணி நேர ஹெல்ப்லைன் தொடங்கியுள்ளது.

அதன்படி, டெல் அவிவில் உள்ள இந்தியத் தூதரகம் 24 மணி நேர அவசரக் கால உதவி எண்ணை அமைத்துள்ளது, அங்குள்ள இந்தியர்கள் 972-35226748 மற்றும் 972-543278392 என்ற எண்ணிலும், cons1.telaviv@mea.gov.in என்ற மின் அஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்றும், அதேபோல, ரமல்லாவில், 970-592916418 என்ற எண்ணிலும், rep.ramallah@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவின் தலைநகர் புதுதில்லியில் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையைக் கட்டணமில்லா எண் 1 8 0 0 1 1 8 7 9 7 மற்றும் தொலைப்பேசி எண்கள் 91-11 23012113, 91-11-23014104,91-11-23017905 மற்றும் 919968291988 எண் மூலமாகவும் situationroom@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் உதவி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் ஆபத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மிகுந்த மனிதாபத்துடன் அணுகி, அவர்கள் மீது ஒரு துளி தூசு, துரும்பு விழாமல் காப்பாற்றிய பிரதமர் மோடிக்கு, இஸ்ரேல் வாழ் இந்தியர்கள் கண்ணீர் விட்டபடி நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Tags: S. Jaishankar Minister of External Affairs of India
ShareTweetSendShare
Previous Post

திமுகவுக்கு காடேஸ்வரா சுப்பிரமணியம் சரமாரிக் கேள்வி!

Next Post

பத்மநாபபுரம் நவராத்திரி விழா!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies