அதிர்ச்சி: குப்பைத் தொட்டியில் காவலர்கள் அடையாள அட்டை!
Sep 30, 2025, 09:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிர்ச்சி: குப்பைத் தொட்டியில் காவலர்கள் அடையாள அட்டை!

Web Desk by Web Desk
Oct 12, 2023, 01:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத் தொடரில் பணியாற்ற காவலர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அடையாள அட்டை, அங்குள்ள குப்பைத் தொட்டியில் கிடந்த சம்பவம் பலரையும் கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 9- ம் தேதி துவங்கியது. பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 11 -ம் தேதி வரை, அதாவது 3 நாட்கள் நடைபெற்றது.

ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத் தொடரின் போதும் கூடுதலாக பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் அமர்த்தப்படுது வழக்கம். அப்போது, அவர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கப்படும். அதை அணிந்து கொண்டால் மட்டுமே அவர்கள் பணியில் ஈடுபட முடியும். அந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள குப்பைத் தொட்டியில், காவல்துறையினருக்கு வழங்கிய சிறப்பு அடையாள அட்டையை போடப்பட்டு இருந்தது.

பாதுகாப்புக்கு வந்த காவல் துறையினரின் தங்களுக்கு வழங்கிய அடையாள அட்டையை தூக்கி எறிந்து விட்டு சென்றுள்ளதும், குறிப்பாக, சிறப்பு அடையாள அட்டையின் மரியாதை இவ்வளவு தானா? என தலைமைச் செயலகத்தில் பணிபுரியம் ஊழியர்கள் புலம்புகின்றனர். மேலும், ஒரு சில காவலர்கள் செய்யும் காரியம் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியாக புகார் தெரிவித்தனர்.

Tags: secretariatpolice id card
ShareTweetSendShare
Previous Post

உத்தரகாண்ட்: சிவபூஜையில் மனம் உருகிய பிரதமர் நரேந்திர மோடி!

Next Post

18 வருடங்களுக்கு பிறகு தவளைகளுக்குத் திருமணம் – கோவையில் ருசிகரம்!

Related News

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

ஷெபாஸ் ஷெரீப்பை தெறிக்கவிட்ட சிங்கப்பெண் : ஐ.நா.வில் முழங்கிய பெடல் கெலாட் யார்?

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies