அதிர்ச்சி: குப்பைத் தொட்டியில் காவலர்கள் அடையாள அட்டை!
Jan 14, 2026, 04:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிர்ச்சி: குப்பைத் தொட்டியில் காவலர்கள் அடையாள அட்டை!

Murugesan M by Murugesan M
Oct 12, 2023, 01:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத் தொடரில் பணியாற்ற காவலர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அடையாள அட்டை, அங்குள்ள குப்பைத் தொட்டியில் கிடந்த சம்பவம் பலரையும் கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 9- ம் தேதி துவங்கியது. பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 11 -ம் தேதி வரை, அதாவது 3 நாட்கள் நடைபெற்றது.

ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத் தொடரின் போதும் கூடுதலாக பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் அமர்த்தப்படுது வழக்கம். அப்போது, அவர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கப்படும். அதை அணிந்து கொண்டால் மட்டுமே அவர்கள் பணியில் ஈடுபட முடியும். அந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள குப்பைத் தொட்டியில், காவல்துறையினருக்கு வழங்கிய சிறப்பு அடையாள அட்டையை போடப்பட்டு இருந்தது.

பாதுகாப்புக்கு வந்த காவல் துறையினரின் தங்களுக்கு வழங்கிய அடையாள அட்டையை தூக்கி எறிந்து விட்டு சென்றுள்ளதும், குறிப்பாக, சிறப்பு அடையாள அட்டையின் மரியாதை இவ்வளவு தானா? என தலைமைச் செயலகத்தில் பணிபுரியம் ஊழியர்கள் புலம்புகின்றனர். மேலும், ஒரு சில காவலர்கள் செய்யும் காரியம் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியாக புகார் தெரிவித்தனர்.

Tags: secretariatpolice id card
ShareTweetSendShare
Previous Post

உத்தரகாண்ட்: சிவபூஜையில் மனம் உருகிய பிரதமர் நரேந்திர மோடி!

Next Post

18 வருடங்களுக்கு பிறகு தவளைகளுக்குத் திருமணம் – கோவையில் ருசிகரம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies