உலகக்கோப்பை கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி !
Jan 14, 2026, 08:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி !

Murugesan M by Murugesan M
Oct 13, 2023, 11:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா.

ஒரு நாள் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் லக்னோவில் விளையாடி வருகிறது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் தலைவர் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன் படி முதலில் தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது.

இதில் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் மற்றும் தேம்பா பாவுமா ஆகியோர் களமிறங்கினர். இதில் குயின்டன் டி காக் சதம் விளாசி மொத்தமாக 106 பந்துகளில் 109 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

தேம்பா பாவுமா 55 பந்துகளில் 35 ரன்களுடனும், ராஸ்ஸி வான் டெர் டுசென் 30 பந்துகளில் 26 ரன்களுடனும் ஆட்டமிழக்க அடுத்ததாக களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரங்களில் ஆட்டமிழக்க 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விசிக்கெட்கள் இழப்பிற்கு 311 ரன்களை எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்களும், ஜோஷ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஜம்பா ஆகியோர் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்கள் மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர்.

இதில் 5 வது ஓவரில் மிட்செல் மார்ஷ் 7 ரன்களுக்கும், 6 வது ஓவரில் டேவிட் வார்னர் 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்பு அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க மார்னஸ் லாபுசாக்னே மட்டும் 46 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் ஆஸ்திரேலியா அணி 40 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 177 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.

இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 109 ரன்களை அடித்த தென் ஆப்பிரிக்கா வீரர் குயின்டன் டி காக்வுக்கு வழங்கப்பட்டது.

Tags: australia vs south affricaicc world cup cricket
ShareTweetSendShare
Previous Post

ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Next Post

ஆவின் இனிப்புகள்: மூடி இல்லாமல் விற்பனை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies