கோவை மார்ட்டின் வீட்டில் 2-வது நாளாகச் சோதனை – ஏன்? எதற்கு?
Sep 10, 2025, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை மார்ட்டின் வீட்டில் 2-வது நாளாகச் சோதனை – ஏன்? எதற்கு?

Web Desk by Web Desk
Oct 13, 2023, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் மிகப் பெரிய லாட்டரி தொழில் அதிபர் கோவை மார்ட்டின். சத்தமின்றி கோடிகளைக் குவித்து வருகின்றார். ஆனால், அவர் நேர்மையற்ற வகையில் வணிகம் செய்கிறார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு.

இதனால், மார்ட்டினுக்குச் சொந்தமான நிறுவனங்களில் ஒரு புறம் அமலாக்கத்துறை, மறுபுறம் வருமானவரித்துறை என ஒருசேர ரெய்டு மேளாவை நடத்தி வருகின்றனர். நேற்று தொடங்கிய சோதனை இன்றும் தொடர்கிறது.

கோவை வெள்ளக்கிணறு பிரிவில் மார்ட்டின் குழுமம் கார்ப்பரேட் அலுவலகம், கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஹோமியோபதி கல்லூரி, காந்திபுரம் 6 -வது தெருவில் உள்ள மற்றொரு அலுவலகம் என 4 இடங்களில் இன்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தற்போது, பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் (பி) லிமிடெட் என்ற பெயரில் செயல்படும் மார்ட்டின் நிறுவனம், கடந்த 2019 -ல் சிக்கிம் மற்றும் கேரளா அரசு அதிகாரிகளைப் பயன்படுத்தி ரூ.910.3 கோடி வரை ஊழல் மற்றும் மோசடி செய்துள்ளனர். இதன் மூலம் கிடைத்த பணத்தில் 40 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர். இதை மோப்பம் பிடித்ததன் எதிரொலியாகவே சோதனை. இதனால், இந்த 40 இடங்களும் சீல் வைக்கப்பட்ட வாய்ப்பு அதிகம் என்கின்றனர் அதிகாரிகள்.

ஏற்கனவே, மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.451.07 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Lottery boss Martin2nd day raid at Martin's house in Coimbatore
ShareTweetSendShare
Previous Post

காஸாவிலிருந்து வெளியேறிய 4.50 லட்சம் மக்கள்!

Next Post

தேசிய சினிமா தினம் !

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies