தேங்க்யூ மோடி - கண்ணீர் விட்ட இஸ்ரேல் இந்தியர்கள்!
Sep 10, 2025, 02:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேங்க்யூ மோடி – கண்ணீர் விட்ட இஸ்ரேல் இந்தியர்கள்!

Web Desk by Web Desk
Oct 13, 2023, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடந்த 6 நாட்களுக்கு மேலாக உச்ச கட்டப்போர் நடந்து வருகிறது. இரு தரப்பும் ராக்கெட் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு வருகின்றனர். இதில், இரு நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை உடனடியாக மீட்க வேண்டும் எனப் பாரத பிரதமர் மோடி உத்தரவிட்டார். அதன் பேரில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்கும் வகையில், ஆப்ரேஷன் அஜய் என்ற பெயரில் இந்தியா அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியது. இதற்காக, இஸ்ரேல் மற்றும் இந்தியாவில் 24 மணி நேரமும் செயல்படும் ஹெல்ப்லைன் துவங்கப்பட்டது.

இந்நிலையில், இஸ்ரேலிலிருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கான சிறப்பு விமானம் நேற்று இரவு 9 மணிக்குப் புறப்பட்டது. இதில், 212 இந்தியர்கள் பயணம் செய்தனர். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், இந்தியா வருபவர்களைத் தேர்வு செய்து அழைத்து வந்தனர். அவர்கள் அனைவரும் தாயகம் திரும்பும் பயணச் செலவை, பாரத அரசே ஏற்றுக் கொண்டது.

இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே போர் தொடங்கிய நிலையில், கடந்த 7-ம் தேதி முதல் ஏர் இந்தியா தனது விமானச் சேவையை நிறுத்திக் கொண்டது. இந்த நிலையில்தான், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களைக் காப்பாற்ற, பிரதமர் மோடி உத்தரவின் பேரில், சிறப்பு விமானம் இயக்கப்பட்டது. விமானம் மூலம் தாயகம் திரும்பிய 212 பேரும், தேங்க்யூ மோடி எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.

Tags: israel warindian returns
ShareTweetSendShare
Previous Post

ஆவின் இனிப்புகள்: மூடி இல்லாமல் விற்பனை!

Next Post

காஸாவிலிருந்து வெளியேறிய 4.50 லட்சம் மக்கள்!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies