இசட் பிரிவு பாதுகாப்பில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் - என்ன காரணம்?
Aug 15, 2025, 06:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இசட் பிரிவு பாதுகாப்பில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் – என்ன காரணம்?

Web Desk by Web Desk
Oct 13, 2023, 02:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பாதுகாப்பு ஒய் பிரிவிலிருந்து இசட் பிரிவுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இதுவரை ‘ஓய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுவரை மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் பாதுகாப்பை டெல்லி போலீசார் கவனித்து வந்தனர். இனிமேல், அதாவது வரும் காலத்தில், சிஆர்பிஎப் என அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ஏற்றுக் கொள்வார்கள்.

இசட் பிரிவு பாதுகாப்பு என்பது, சிஆர்பிஎப் கமாண்டோக்கள் 14 முதல் 15 வீரர்கள் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்பட நாட்டில் 176 பேருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது, 177-ஆக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாத படையினர் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. இதில், நியாயம் இஸ்ரேல் பக்கம் இருப்பதால், நமது பாரத நாடு இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மத்திய உளவுத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags: Jai sankarcentral government minister
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : வங்காளதேசம் பேட்டிங் !

Next Post

வருமானத்துக்கு அதிகமாக 354 சதவீதம் சொத்து சேர்ப்பு!- ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் மீது வழக்குப் பதிவு!

Related News

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies