சென்னிமலையை ஏசு மலையாக்க முயற்சி! - பொதுமக்கள் எதிர்ப்பு!
Aug 15, 2025, 06:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னிமலையை ஏசு மலையாக்க முயற்சி! – பொதுமக்கள் எதிர்ப்பு!

Web Desk by Web Desk
Oct 14, 2023, 11:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள புகழ் பெற்ற சென்னிமலை முருகன் திருக்கோவில்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், கிறிஸ்தவ முன்னணி என்ற அமைப்பினர் நிகழ்ச்சி ஒன்றில் சென்னிமலையின் பெயரைக் கல்வாரி மலை அல்லது ஏசுமலை என மாற்ற வேண்டும் எனப் பேசியுள்ளனர்.

இதைக்கேட்ட முருக பக்தர்கள், பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் கொதித்துப்போய் கண்டனம் தெரிவித்தனர். மேலும், சென்னிமலையைக் காப்பாற்றப் போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்தனர்.

சென்னிமலை பெயரைக் கல்வாரி மலை அல்லது ஏசு மலை என மாற்றவேண்டும் என்ற சர்ச்சை பேச்சுகளுக்குக் கண்டனம் தெரிவித்தும், சென்னிமலையைக் காப்பாற்றுவோம் என்ற வீர முழக்கத்துடனும் சென்னிமலை ஆண்டவர் குழு பொதுமக்கள் களத்தில் இறங்கினர். 13-ம் தேதி பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து மிகப்பெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள், ஊர் பொதுமக்கள் எனக் காவிக் கொடிகளுடன் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தலைவர்கள் பலரும், இந்து விரோத கும்பலுக்கு திமுக அரசு துணை போவதைச் சுட்டிக் காட்டினர். சென்னி மலை பெயரைக் கல்வாரி மலை அல்லது ஏசு மலை என மாற்ற வேண்டும் என்ற பேசியவர்களை திமுக அரசு ஏன் கைது செய்யவில்லை எனக் கண்டனம் தெரிவித்தனர். உயிரைக் கொடுத்தாவது சென்னிமலையை பாதுகாப்போம் என்று வீரமுழக்கம் எழுப்பினர்.

இதனிடையே, தற்போது, #சென்னி மலையை காப்போம் என்ற ஹேஷ்டேக் சமூக இணைய தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

கூடியது தங்கம் விலை !

Next Post

பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நன்றி!

Related News

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

Load More

அண்மைச் செய்திகள்

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies