பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா!
Nov 15, 2025, 09:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா!

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Web Desk by Web Desk
Oct 14, 2023, 02:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி கொண்டிருக்கும் எம்பெருமான் ஆதி கேசவ பெருமானின் திருவடிகளை வட்டமிட்டு பரளியாறு ஓடுவதால் இந்த ஊா் திருவட்டாறு என்ற சிறப்பு பெயரில் அழைக்கப்படுகிறது. இப்படிச் சிறப்பு வாய்ந்த ஊரில், திருவட்டாறு பகுதியில் அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் அமைந்துள்ளது.

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் மிகவும் பழைமையான வைணவக் திருக்கோயிலாகும். இது 108 வைணவத் திருத்தலங்களுள் 76 ஆவதாகப் போற்றப்படுகிறது. மேலும், இது 13 மலை நாட்டுத் திருத்தலங்களுள் ஒன்றாகவும் வணங்கப்படுகிறது.

ஆதிசேடனைப் படுக்கையாகக் கொண்டு அறிதுயிலில் ஆழ்ந்துள்ள பெருமாளின் திருமேனி 22 அடி நீளம் உடையது. இது 16,008 சாளக்கிராமக் கற்களைக் கொண்டு செய்யப்பட்ட சடுசக்கரை படிமமாகும். கருவறையில், திருமுகம், திருக்கரம், திருப்பாதம் எனும் 3 நிலைவாசல்கள் உள்ளன. இக்கோயிலின் பிரதான வாயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

இப்படிச் சிறப்பு வாய்ந்த திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஐப்பசித் திருவிழா 14 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

காலையில் நிர்மாலியம், ஸ்ரீபூத பலியைத் தொடர்ந்து, திருக்கொடியேற்றப்படுகிறது. இரவில் சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வரும் நிகழ்வு நடைபெறுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த திருக்கோவிலில் நுழையும் ஆண்கள் அனைவரும் இறைவனுக்கு மரியாதை தரும் வகையில் தங்கள் சட்டைகளைக் கழற்றிவிட்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: thiruvaatur koiladikesava permal temple
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி-க்கு நன்றி தெரிவித்த தமிழக ஆளுநர்

Next Post

அரசு அதிகாரியைக் கொலை செய்ய முயன்ற திமுகவினர் – நடந்தது என்ன?

Related News

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

ஓட்டம் பிடித்த சுந்தர்.சி : தெறிக்க விடும் மீம்ஸ்…!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போது நிறைவேறும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம்? : ஏங்கித் தவிக்கும் விவசாயிகள்!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

அரசியலில் இருந்து விலகுகிறேன் – லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவிப்பு!

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு – பாறைகளில் ஏறி பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள்!

முதலமைச்சருக்கு ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் – அண்ணாமலை

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies