நாகை - இலங்கை கப்பல் பயணம் அதிரடி மாற்றம் - ஏன் தெரியுமா?
Jul 26, 2025, 10:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாகை – இலங்கை கப்பல் பயணம் அதிரடி மாற்றம் – ஏன் தெரியுமா?

Web Desk by Web Desk
Oct 16, 2023, 02:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு செல்லும் கப்பல் பயணத்தின் தேதி அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறை முகத்திற்குப் பயணிகள் கப்பல் இயக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காகக் கேரள மாநிலம் கொச்சியில் செரியபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் தயார் செய்யப்பட்டது. அந்தக் கப்பல் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கடந்த 7 -ம் தேதி கொண்டு வரப்பட்டது. 8 -ம் தேதி நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்குச் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

இதனையடுத்து, கடந்த 14-ம் தேதி, நாகையிலிருந்து இலங்கைக்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை, டெல்லியிலிருந்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதன் மூலம் பாரதம் – இலங்கை இடையே புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மேலும், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணம் செய்ய நபர் ஒன்றுக்குக் கட்டணம் ரூ.6,500 என்றும், மற்றும் ஜிஎஸ்டி 18 சதவீதம் என மொத்த கட்டணமாக ரூ7,670 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

வடகிழக்கு பருவ மழை வரை தொடர்ச்சியாக இந்த கப்பலை இயக்க திட்டமிடிருந்த நிலையில், திடீரென இதன் பயணத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திங்கள், புதன், வெள்ளி என 3 நாட்கள் மட்டுமே பயணிகள் கப்பல் இயக்கப்படும் என இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Tags: tamilnaduship
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : இலங்கை பேட்டிங் !

Next Post

நாடு முழுவதும் 30 ஆயிரம் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies