ஜம்மு-காஷ்மீரின் ஷெரேபியில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நிறைவு!
Jul 26, 2025, 07:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 ஜம்மு-காஷ்மீரின் ஷெரேபியில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நிறைவு!

Web Desk by Web Desk
Oct 16, 2023, 04:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு-காஷ்மீரின் ஷெரேபியில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட 224 மீட்டர் நீள இருவழி வளைவுப் பால கட்டுமானப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர்  நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்த உள்கட்டமைப்பு வசதி, தேசிய நெடுஞ்சாலை 44-ல் ராம்பன் முதல் பனிஹால் வரையிலான பிரிவில் அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த 224 மீட்டர் பாதை பயண தூரத்தைக் குறைப்பது மட்டுமின்றி, செங்குத்தான சாய்வுகளைக் குறைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இது ஷெரேபிபி பகுதியின் சாய்வுகள் நிறைந்த சவாலான நிலப்பரப்பைத் தவிர்த்து, வாகனங்களின் சீரான இயக்கத்தை எளிதாக்கும் என்று  குறிப்பிட்டுள்ளார்.

📍 In Jammu & Kashmir, we have successfully 𝐜𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞𝐝 𝐭𝐡𝐞 𝐜𝐨𝐧𝐬𝐭𝐫𝐮𝐜𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐚 𝟐𝟐𝟒-𝐦𝐞𝐭𝐞𝐫 𝐯𝐢𝐚𝐝𝐮𝐜𝐭 (𝟐-𝐥𝐚𝐧𝐞) 𝐚𝐭 𝐒𝐡𝐞𝐫𝐞𝐛𝐢𝐛𝐢, 𝐰𝐢𝐭𝐡 𝐚𝐧 𝐞𝐬𝐭𝐢𝐦𝐚𝐭𝐞𝐝 𝐜𝐨𝐬𝐭 𝐨𝐟 𝟏𝟐 𝐂𝐫𝐨𝐫𝐞𝐬. 𝐓𝐡𝐢𝐬 𝐢𝐧𝐟𝐫𝐚𝐬𝐭𝐫𝐮𝐜𝐭𝐮𝐫𝐞… pic.twitter.com/TWhCcbDxMj

— Nitin Gadkari (@nitin_gadkari) October 16, 2023

 

இந்தத் திட்டம் அந்தப் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களிக்கிறது என்றும் அப்பகுதியின் ஒட்டுமொத்த போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துகிறது என்றும்  அமைச்சர் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின்  தொலைநோக்குத் தலைமை, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறந்த நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை வழங்குவதில் உறுதியாக இருப்பதாகவும்  நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Tags: central government ministernithin katkari
ShareTweetSendShare
Previous Post

உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு! – நாளைத் தொடக்கம்!

Next Post

இந்தியா AI முதல் பதிப்பு மத்திய அமைச்சரிடம் சமர்ப்பிப்பு!

Related News

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு!

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies