முன்னேற்பாடுகள் இல்லாத ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி – பெண்கள் அவதி, இளைஞர்கள் மயக்கம்!
Jul 26, 2025, 01:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னேற்பாடுகள் இல்லாத ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி – பெண்கள் அவதி, இளைஞர்கள் மயக்கம்!

Web Desk by Web Desk
Oct 16, 2023, 05:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் 2-ஆவது முறையாக நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில், அடிப்படை வசதிகள் மற்றும் முறையான ஒருங்கிணைப்பு இல்லாததால், இளைஞர்கள் அடுத்தடுத்து மயக்கமடைந்தனர்.

தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம், தனியார் அறக்கட்டளை இணைந்து, பழைய நீதிமன்ற சாலையில் இரண்டாவது முறையாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாநகராட்சி மேயர் இராமநாதன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு போதுமான முன்னேற்பாடு மற்றும் அடிப்படை வசதிகள் முறையாக செய்யாததால், பெண்கள் குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகினர். குடிநீர் வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததாலும், கூட்டம் அதிகமாக இருந்ததாலும் இளைஞர்கள் சிலர் மயக்கம் அடைந்தனர். மேலும், மேடையின் அருகில் கூட்டம் அதிகமாக கூடியதால், கூட்ட நெரிசலில் சிக்கி இளைஞர்கள் சிலர் காயம் அடைந்தனர். இருபுறமும் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகளைச் சிலர் சேதப்படுத்தி உள்ளனர்.

கூட்டத்தில் பெண்களிடையே சிலர் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நெகிழிக் கழிவுகள் மற்றும் காலணிகளை விட்டுச் சென்றதால், சாலை முழுவதும் குப்பையாக இருந்தது.

ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், மாநகராட்சி அதிகாரிகள், முறையான ஒருங்கிணைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யாததால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதி அடைந்தனர்.

Tags: happy street
ShareTweetSendShare
Previous Post

தொலைபேசியில் ஒலி பதிவு செய்வது உரிமை மீறல்! – உயர் நீதிமன்றம்.

Next Post

சென்னிமலையை காக்க புறப்பட்ட பாஜக!

Related News

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies