தொலைபேசியில் ஒலி பதிவு செய்வது உரிமை மீறல்! - உயர் நீதிமன்றம்.
Jun 14, 2026, 10:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொலைபேசியில் ஒலி பதிவு செய்வது உரிமை மீறல்! – உயர் நீதிமன்றம்.

Murugesan M by Murugesan M
Oct 16, 2023, 05:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொலைபேசியில் பேசும்போது ‘எதிர்பக்கத்தில் பேசுபவருக்கு தெரியாமல், உரையாடலை பதிவு செய்வது, தனிமனித சுதந்திர உரிமையை மீறும் செயல்’ என, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்த் மாவட்டத்தைச் சேர்ந்த, 38 வயது பெண், தன் 44 வயது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த 2019ல் தொடரப்பட்ட இந்த வழக்கில், தன் மனைவியுடன் நடந்த உரையாடல்களை தொலைபேசியில் பதிவு செய்துள்ளதாகவும், அதை விசாரித்து அதனடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கும் படியும், அந்தக் கணவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதை குடும்பநல நீதிமன்றம் ஏற்றது.

இதை எதிர்த்து அந்த பெண் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் தன் உத்தரவில், ” தன் மனைவிக்கு மற்றொருவருடன் தொடர்பு இருப்பதாக காட்டுவதற்கு, இந்த உரையாடல் பதிவுகளை பயன்படுத்த கணவர் திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஜீவனாம்சம் அளிக்க மறுப்பது அவரது நோக்கம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொலைபேசியில் எதிர்பக்கத்தில் பேசுபவரின் அனுமதி பெறாமல், அவருக்கு தெரியாமல், அந்த உரையாடலை பதிவு செய்வது, தனிமனித உரிமையை மீறும் செயலாகும். அதனால், இந்த உரையாடல் பதிவுகளை ஆய்வு செய்யும் குடும்பநல நீதிமன்றத்தில் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags: high court
ShareTweetSendShare
Previous Post

தமிழகம்: பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகரிப்பு!

Next Post

முன்னேற்பாடுகள் இல்லாத ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி – பெண்கள் அவதி, இளைஞர்கள் மயக்கம்!

Related News

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies