ஹர்திக் பாண்டிய போட்ட மந்திரம், இது தானா ?
Jan 14, 2026, 09:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹர்திக் பாண்டிய போட்ட மந்திரம், இது தானா ?

Murugesan M by Murugesan M
Oct 16, 2023, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் இமாம் உல் ஹக் விக்கெட்டை வீழ்த்துவதற்கு முன் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா கடவுளை வேண்டி மந்திரம் செய்த சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் இந்தியா அபார வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் சிராஜ், பும்ரா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா உள்ளிட்டோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் அதிரடியாக ரன்கள் குவித்த போது, அவரை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய அணி பவுலர்கள் திணறினர். அப்போது களமிறங்கிய ஹர்திக் பாண்டியா பந்திலும் இமாம் உல் ஹக் பவுண்டரி விளாச, இதனால் ஹர்திக் கோபமடைந்தார். இதன்பின் அடுத்த பந்திலேயே இமாம் உல் ஹக் விக்கெட்டை வீழ்த்தியதோடு “பாய்- பாய்” காட்டி வழியனுப்பி வைத்தார்.

அந்த விக்கெட்டுக்கு முன் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா, பந்திடம் தனியாக ஏதோ கைகளை கூப்பு முனுமுனுத்தார். இதனால் ஹர்திக் பாண்டியா பந்துக்கு மந்திரம் போட்டதன் காரணமாக உடனடியாக விக்கெட் வீழ்ந்ததாக இரசிகர்கள் கருதினர். இதனால் ஹர்திக் பாண்டியா சொல்லிய மந்திரம் என்ன என்றும், மேஜிக் பந்துக்கு பின்னால் என்ன நடந்தது என்று அறிய இரசிகர்கள் விரும்பினர்.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா தனது மந்திரம் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார். அந்த விக்கெட் குறித்து ஹர்திக் பாண்டியா பேசுகையில், நான் பந்திடம் எந்த மந்திரமும் கூறவில்லை. முதல் பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டதால் என்னை நானே திட்டிக் கொண்டேன். சரியான லைன் மற்றும் லெந்தில் வீச வேண்டும் என எனக்குள் சொல்லி கொண்டு கவனத்தை ஒருங்கிணைத்தேன்.

அதேபோல் வித்தியாசமாக ஏதாவது முயற்சிக்க வேண்டும் என்று கூறிக் கொண்டேன். சரியாக அந்த பந்திலேயே விக்கெட் வீழ்த்தியது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் கிரிக்கெட் களத்தில் மாயம் மந்திரம் எதுவும் பலிக்காது என்பதும், முழு கவனத்துடன் திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்று தெரிய வந்துள்ளது.

Tags: india vs pakistanHardik Pandya
ShareTweetSendShare
Previous Post

சென்னிமலையை காக்க புறப்பட்ட பாஜக!

Next Post

என் மண் என் மக்கள் யாத்திரை முடியும்போது திமுக தூக்கி எறியப்படும் ! – எல். முருகன்.

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies