ஹர்திக் பாண்டிய போட்ட மந்திரம், இது தானா ?
May 12, 2026, 01:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹர்திக் பாண்டிய போட்ட மந்திரம், இது தானா ?

Murugesan M by Murugesan M
Oct 16, 2023, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் இமாம் உல் ஹக் விக்கெட்டை வீழ்த்துவதற்கு முன் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா கடவுளை வேண்டி மந்திரம் செய்த சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் இந்தியா அபார வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் சிராஜ், பும்ரா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா உள்ளிட்டோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் அதிரடியாக ரன்கள் குவித்த போது, அவரை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய அணி பவுலர்கள் திணறினர். அப்போது களமிறங்கிய ஹர்திக் பாண்டியா பந்திலும் இமாம் உல் ஹக் பவுண்டரி விளாச, இதனால் ஹர்திக் கோபமடைந்தார். இதன்பின் அடுத்த பந்திலேயே இமாம் உல் ஹக் விக்கெட்டை வீழ்த்தியதோடு “பாய்- பாய்” காட்டி வழியனுப்பி வைத்தார்.

அந்த விக்கெட்டுக்கு முன் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா, பந்திடம் தனியாக ஏதோ கைகளை கூப்பு முனுமுனுத்தார். இதனால் ஹர்திக் பாண்டியா பந்துக்கு மந்திரம் போட்டதன் காரணமாக உடனடியாக விக்கெட் வீழ்ந்ததாக இரசிகர்கள் கருதினர். இதனால் ஹர்திக் பாண்டியா சொல்லிய மந்திரம் என்ன என்றும், மேஜிக் பந்துக்கு பின்னால் என்ன நடந்தது என்று அறிய இரசிகர்கள் விரும்பினர்.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா தனது மந்திரம் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார். அந்த விக்கெட் குறித்து ஹர்திக் பாண்டியா பேசுகையில், நான் பந்திடம் எந்த மந்திரமும் கூறவில்லை. முதல் பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டதால் என்னை நானே திட்டிக் கொண்டேன். சரியான லைன் மற்றும் லெந்தில் வீச வேண்டும் என எனக்குள் சொல்லி கொண்டு கவனத்தை ஒருங்கிணைத்தேன்.

அதேபோல் வித்தியாசமாக ஏதாவது முயற்சிக்க வேண்டும் என்று கூறிக் கொண்டேன். சரியாக அந்த பந்திலேயே விக்கெட் வீழ்த்தியது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் கிரிக்கெட் களத்தில் மாயம் மந்திரம் எதுவும் பலிக்காது என்பதும், முழு கவனத்துடன் திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்று தெரிய வந்துள்ளது.

Tags: india vs pakistanHardik Pandya
ShareTweetSendShare
Previous Post

சென்னிமலையை காக்க புறப்பட்ட பாஜக!

Next Post

என் மண் என் மக்கள் யாத்திரை முடியும்போது திமுக தூக்கி எறியப்படும் ! – எல். முருகன்.

Related News

மு.க ஸ்டாலின், வைகோ, சீமானுடன் நேரில் சந்திப்பு; வாழ்த்து பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்

மின்மாற்றி கொள்முதல் முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தமிழக முதல்வர் விஜய்க்கு Z+ பாதுகாப்பு – மத்திய அரசு அனுமதி!

மின்மாற்றி ஊழல் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை திரும்பப்பெற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

டெல்லி வெள்ள மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார் விஜய் – உதயநிதி, இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரும் பதவியேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரிக்கு திரிணாமூல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பாராட்டு!

உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் குஜராத் – பிரதமர் மோடி பெருமிதம்!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் – அரசாணை வெளியீடு!

தெலங்கானாவில் சுமார் ரூ.50000 கோடி முதலீட்டில் பல்வேறு திட்டங்கள் – பிரதமர் மோடி

வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

அதிமுக பொதுச்செயலாளராக எஸ்.பி.வேலுமணி தேர்வு?

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை – புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கின்றனர்!

சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா பதவியேற்பு!

சேமிக்க முடியாத கச்சா எண்ணெய்யை கடலில் வெளியேற்றி வரும் ஈரான் – செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதி!

ஈரான் போர் எதிரொலி – பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க வேண்டும், தங்கம் வாங்க வேண்டாம் : பிரதமர் மோடி வேண்டுகோள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies