ஹர்திக் பாண்டிய போட்ட மந்திரம், இது தானா ?
Aug 13, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹர்திக் பாண்டிய போட்ட மந்திரம், இது தானா ?

Murugesan M by Murugesan M
Oct 16, 2023, 06:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் இமாம் உல் ஹக் விக்கெட்டை வீழ்த்துவதற்கு முன் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா கடவுளை வேண்டி மந்திரம் செய்த சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் இந்தியா அபார வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் சிராஜ், பும்ரா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா உள்ளிட்டோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் அதிரடியாக ரன்கள் குவித்த போது, அவரை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய அணி பவுலர்கள் திணறினர். அப்போது களமிறங்கிய ஹர்திக் பாண்டியா பந்திலும் இமாம் உல் ஹக் பவுண்டரி விளாச, இதனால் ஹர்திக் கோபமடைந்தார். இதன்பின் அடுத்த பந்திலேயே இமாம் உல் ஹக் விக்கெட்டை வீழ்த்தியதோடு “பாய்- பாய்” காட்டி வழியனுப்பி வைத்தார்.

அந்த விக்கெட்டுக்கு முன் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா, பந்திடம் தனியாக ஏதோ கைகளை கூப்பு முனுமுனுத்தார். இதனால் ஹர்திக் பாண்டியா பந்துக்கு மந்திரம் போட்டதன் காரணமாக உடனடியாக விக்கெட் வீழ்ந்ததாக இரசிகர்கள் கருதினர். இதனால் ஹர்திக் பாண்டியா சொல்லிய மந்திரம் என்ன என்றும், மேஜிக் பந்துக்கு பின்னால் என்ன நடந்தது என்று அறிய இரசிகர்கள் விரும்பினர்.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா தனது மந்திரம் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார். அந்த விக்கெட் குறித்து ஹர்திக் பாண்டியா பேசுகையில், நான் பந்திடம் எந்த மந்திரமும் கூறவில்லை. முதல் பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டதால் என்னை நானே திட்டிக் கொண்டேன். சரியான லைன் மற்றும் லெந்தில் வீச வேண்டும் என எனக்குள் சொல்லி கொண்டு கவனத்தை ஒருங்கிணைத்தேன்.

அதேபோல் வித்தியாசமாக ஏதாவது முயற்சிக்க வேண்டும் என்று கூறிக் கொண்டேன். சரியாக அந்த பந்திலேயே விக்கெட் வீழ்த்தியது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் கிரிக்கெட் களத்தில் மாயம் மந்திரம் எதுவும் பலிக்காது என்பதும், முழு கவனத்துடன் திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்று தெரிய வந்துள்ளது.

Tags: india vs pakistanHardik Pandya
Share
Tweet
SendShare
Previous Post

சென்னிமலையை காக்க புறப்பட்ட பாஜக!

Next Post

என் மண் என் மக்கள் யாத்திரை முடியும்போது திமுக தூக்கி எறியப்படும் ! – எல். முருகன்.

Related News

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies