இந்தியாவில் AI தொழில்நுட்பம்!
Aug 15, 2025, 05:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் AI தொழில்நுட்பம்!

கூகுளின் முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு!

Web Desk by Web Desk
Oct 17, 2023, 12:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் AI தொழில்நுட்பத்தை கிடைக்கச் செய்வதற்கான கூகுளின் முயற்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கூகுள் மற்றும் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையுடன் காணொலி காட்சி வாயிலாக உரையாடினார். இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி சுற்றுச்சூழலை விரிவுபடுத்துவதில் பங்கேற்கும் கூகுளின் திட்டம் குறித்து அவர்கள் விவாதித்தனர். இந்தியாவில் ஹெச்பியுடன் இணைந்து குரோம்புக் (Chromebook) தயாரிப்பில் ஈடுபடும் கூகுளின் நடவடிக்கைக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

மேலும் இந்திய மொழிகளில் AI தொழில்நுட்பத்தை கிடைக்கச் செய்வதற்கான முயற்சிகளையும் பிரதமர் நரேந்திர மோடி ஊக்குவித்தார். காந்திநகரில் உள்ள குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டியில் (GIFT) அதன் உலகளாவிய (fintech) செயல்பாட்டு மையத்தை திறக்கும் கூகுளின் திட்டங்களையும் பிரதமர் வரவேற்றார்.

GPay மற்றும் UPI ஆகியவற்றை பயன்படுத்தி இந்தியாவில் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்த கூகுளின் திட்டங்களைப் பற்றி சுந்தர் பிச்சை பிரதமரிடம் தெரிவித்தார். இந்த ஆண்டு டிசம்பரில் டெல்லியில் இந்தியா நடத்தும் AI உச்சி மாநாட்டில் உலகளாவிய கூட்டாண்மைக்கு பங்கேற்குமாறு கூகுளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

Tags: PM Modigoogle ceosundar pichai
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா முதல் வெற்றி !

Next Post

பெரியாரை மதிக்காத கட்சி திமுக! – அண்ணாமலை.

Related News

இந்தியாவின் குரலுக்கு உலக நாடுகள் செவிசாய்க்கின்றன : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

79-வது சுதந்திர தினம் : மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாகை : தரமற்ற படகுகளை வழங்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

சிரியாவில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத்தீ!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வைரல்!

ஊராட்சி மன்ற தலைவரின் குடும்பத்தினருக்கு கஞ்சா வியாபாரி கொலை மிரட்டல்!

79-வது சுதந்திர தினம் : தேசியக் கொடியை ஏற்றிய மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி!

சென்னை தலைமை செயலகத்தில் சுதந்திர தின விழா : பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது!

’தலைவன் தலைவி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஹைதராபாத்தில் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது!

தேசியக் கொடியை ஏற்றிய முதலமைச்சர் ரங்கசாமி!

சீனா : யாங் லியு புயலால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நகரம்!

உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடியை வசூலித்த கூலி!

குற்றால அருவிகளில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies