நவராத்திரி விழா !
Jan 14, 2026, 08:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நவராத்திரி விழா !

Murugesan M by Murugesan M
Oct 17, 2023, 01:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நவராத்திரி திருவிழா என்றாலே வட பாரதத்தில், ஆன்மீக அன்பர்களுக்கு மட்டுமல்ல இளைஞர்கள், இளம் பெண்கள் என அனைவருக்கும் கொண்டாட்டம்தான். காரணம், நவராத்திரி விழாவை தங்களது குடும்ப விழாவாகப் பாவித்துக் கொண்டாடி வருகின்றனர்.

நவராத்திரி பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டில் கொலு வைத்துக் கொண்டாடி வருகின்றனர். கொல்கத்தாவில் பந்தல்கள் அமைத்துக் கொண்டாடுகிறார்கள். ஆந்திராவில் மலர் தாம்பாளத்தைச் சுற்றி நடனமாடுகின்றனர். குஜராத்தில் மண் பானையைச் சுற்றி நடனமாடுகிறார்கள். ஆனால், மகாராஷ்டிராவில் கதையே வேறு. இதை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில், கண்கவர் கர்பா நடனமாடிக் கொண்டாடி வருகின்றனர்.

மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை மக்கள் புதிதாக ஏதேனும் நல்ல காரியம் தொடங்குவதாக இருந்தால், அதாவது வாகனம், பேருந்தை என்று புதிய பொருட்களை வாங்குவதானால் நவராத்திரி சமயத்தில் செய்தால் நல்லது நடக்கும் என நம்புகின்றனர்.

இதனால், இந்த நாட்களில் பெண்கள் தங்கள் பெண் தோழிகளை வீட்டிற்கு அழைத்து தேங்காய், பூ, வெற்றிலை பாக்கு கொடுத்து நெற்றியில் மாங்கல்யம் நிலைக்க திலகமிட்டு மகிழ்கிறார்கள்.

நவராத்திரி விழாவையொட்டி, மும்பையின் கண்டிவாலி பகுதியில் ஏராளமான பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்திருந்தனர். மேடையில், இசைக்கலைஞர்கள் இசையை காற்றில் கலக்கவிட்டனர். அப்போது, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தாண்டியா ஆட்டமும் ஆட, தசரா கூட்டமும் கூட என்று கோலாட்டச் சத்தத்தில் உற்சமாக நடனமாடி கொண்டாடினர்.

Tags: navarathiri festivel
ShareTweetSendShare
Previous Post

கொல்கத்தா: துர்கா பூஜை பந்தலை திறந்து வைத்த அமித்ஷா!

Next Post

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: பிரதமர் மோடி வரவேற்பு !

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies