நவராத்திரி விழா !
Sep 9, 2025, 07:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நவராத்திரி விழா !

Web Desk by Web Desk
Oct 17, 2023, 01:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நவராத்திரி திருவிழா என்றாலே வட பாரதத்தில், ஆன்மீக அன்பர்களுக்கு மட்டுமல்ல இளைஞர்கள், இளம் பெண்கள் என அனைவருக்கும் கொண்டாட்டம்தான். காரணம், நவராத்திரி விழாவை தங்களது குடும்ப விழாவாகப் பாவித்துக் கொண்டாடி வருகின்றனர்.

நவராத்திரி பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டில் கொலு வைத்துக் கொண்டாடி வருகின்றனர். கொல்கத்தாவில் பந்தல்கள் அமைத்துக் கொண்டாடுகிறார்கள். ஆந்திராவில் மலர் தாம்பாளத்தைச் சுற்றி நடனமாடுகின்றனர். குஜராத்தில் மண் பானையைச் சுற்றி நடனமாடுகிறார்கள். ஆனால், மகாராஷ்டிராவில் கதையே வேறு. இதை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில், கண்கவர் கர்பா நடனமாடிக் கொண்டாடி வருகின்றனர்.

மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை மக்கள் புதிதாக ஏதேனும் நல்ல காரியம் தொடங்குவதாக இருந்தால், அதாவது வாகனம், பேருந்தை என்று புதிய பொருட்களை வாங்குவதானால் நவராத்திரி சமயத்தில் செய்தால் நல்லது நடக்கும் என நம்புகின்றனர்.

இதனால், இந்த நாட்களில் பெண்கள் தங்கள் பெண் தோழிகளை வீட்டிற்கு அழைத்து தேங்காய், பூ, வெற்றிலை பாக்கு கொடுத்து நெற்றியில் மாங்கல்யம் நிலைக்க திலகமிட்டு மகிழ்கிறார்கள்.

நவராத்திரி விழாவையொட்டி, மும்பையின் கண்டிவாலி பகுதியில் ஏராளமான பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்திருந்தனர். மேடையில், இசைக்கலைஞர்கள் இசையை காற்றில் கலக்கவிட்டனர். அப்போது, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தாண்டியா ஆட்டமும் ஆட, தசரா கூட்டமும் கூட என்று கோலாட்டச் சத்தத்தில் உற்சமாக நடனமாடி கொண்டாடினர்.

Tags: navarathiri festivel
ShareTweetSendShare
Previous Post

கொல்கத்தா: துர்கா பூஜை பந்தலை திறந்து வைத்த அமித்ஷா!

Next Post

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: பிரதமர் மோடி வரவேற்பு !

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies