உலககோப்பை கிரிக்கெட் : புள்ளி பட்டியல் !
Jul 24, 2025, 12:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலககோப்பை கிரிக்கெட் : புள்ளி பட்டியல் !

Web Desk by Web Desk
Oct 17, 2023, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலககோப்பை கிரிக்கெட் புள்ளி பட்டியலில் தற்போது அதிரடி மாற்றங்கள் நடந்துள்ளது.

2023 ஆம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. அதே சமயம் இலங்கை அணி விளையாடிய மூன்றுப் போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருக்கிறது.

இதனால் உலககோப்பை புள்ளி பட்டியலில் தற்போது அதிரடி மாற்றங்கள் நடந்திருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.

ஆஸ்திரேலிய அணி கடைசி இடத்தில் இருந்த நிலையில் தற்போது முதல் வெற்றியை பெற்றுள்ளதால் அவர்கள் 8வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்கள்.

விளையாடிய மூன்று போட்டியில் ஒரு வெற்றி இரண்டு தோல்வி ,2 புள்ளிகள் என மைனஸ் 0.73 ரன் ரேட்டில் இருக்கிறார்கள் . விளையாடிய மூன்று போட்டிகளிலுமே தோல்வியை தழுவியுள்ள இலங்கை அணி தற்போது எந்த புள்ளிகளும் இல்லாமல் மைனஸ் 1.53 என்ற அளவில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்கள். இந்திய அணி தொடர்ந்து முதலிடத்திலும் நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்திலும் தென்னாப்பிரிக்கா அணி மூன்றாம் இடத்திலும் பாகிஸ்தான் அணி நான்காவது இடத்திலும் இருக்கிறது.

இங்கிலாந்து ஐந்தாவது இடத்திலும் ஆப்கானிஸ்தான் ஆறாவது இடத்திலும் வங்கதேச அணி ஏழாவது இடத்திலும் இருக்கிறார்கள். இந்த நிலையில் இலங்கை அணிக்கு இன்னும் 6 போட்டிகள் எஞ்சி இருக்கிறது. இந்த ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் அரை இறுதி வாய்ப்பு பற்றி யோசிக்க முடியும். இன்னும் சொல்லப்போனால் அப்படி 12 புள்ளிகளை பெற்றால் கூட இலங்கை அணி மற்ற அணிகளை நம்பி தான் இருக்க முடியும்.இதனால் இன்னும் ஒரு போட்டியில் இலங்கை தோற்றால் கூட அவர்களுடைய உலகக்கோப்பை வாய்ப்பு முடிந்துவிடும்.

இலங்கை அணி இன்னும் நெதர்லாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், இந்தியா, வங்கதேசம்,நியூசிலாந்து ஆகிய அணிகளை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நெதர்லாந்து, ஆகிய அணிகளை இலங்கை வீழ்த்தும் பட்சத்தில் இந்தியா நியூசிலாந்து இங்கிலாந்து ஆகிய அணிகளில் ஏதேனும் இரண்டு போட்டிகள் ஆவது இலங்கை வெற்றி பெற வேண்டும். ஆனால் இலங்கை தற்போது உள்ள நிலைமையில் நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் ,வங்கதேசத்தை அவர்கள் வெல்லுவது கடினமாகும்.

Tags: cricket world cupicc world cup cricket
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசைக் கண்டித்து தொழில்துறையினர் உண்ணாவிரதம் – 10 ஆயிரம் பேர் பங்கேற்பு!

Next Post

பாஜக வெற்றிக்காக களம் இறங்கிய ஆர்.எஸ்.எஸ் – சங் பரிவார் அமைப்புகள்!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies