திமுக அரசைக் கண்டித்து தொழில்துறையினர் உண்ணாவிரதம் – 10 ஆயிரம் பேர் பங்கேற்பு!
Jul 28, 2026, 07:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசைக் கண்டித்து தொழில்துறையினர் உண்ணாவிரதம் – 10 ஆயிரம் பேர் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Oct 17, 2023, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சென்னை எழும்பூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் குடிசைத் தொழில்களுக்கு 3 -ஏ பிரிவில் வழங்கச் சொல்லியும், தற்போது 3 -பி பிரிவில் வழங்குவதால் 500 யூனிட்டுக்கு ரூ.2,062 கூடுதலாகச்செலவாகிறது.

112 கிலோவாட் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு நிலைக் கட்டணமாக யூனிட்டுக்கு ரூ.35 ஆக இருந்தது. அது தற்போது 430 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு யூனிட்டுக்கு ரூ.150 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்வுடன் மின் கட்டணம் அதிகரிக்கும் என்றும், அதற்கேற்றவாறு கட்டண செலுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், சொந்த செலவில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள், காரணமே இன்றி தமிழக அரசுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.1.53 பைசா செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு சூரியஒளி மின்சாரத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்குக் கட்டணத்தில் 20 சதவீதம் குறைக்கச் சொன்னது. ஆனால், தமிழக அரசு இதை நிறைவேற்ற முன்வரவில்லை.

மேலும், பீக் அவர்ஸ் நேரம் எனப்படும் காலை, மாலையில் 6 மணியிலிருந்து 10 மணிவரை உபயோகிக்கும் தொழில் நிறுவனங்கள் 15 சதவீதம் கூடுதலாகச்கட்டணம் செலுத்த உத்தரவிட்டது. இதனால், தமிழக அரசு உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணம் காரணமாகச் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் கடந்த 25-ம் தேதி கதவடைப்பு போராட்டம் நடத்தினர்.

உடனே, தொழில்துறையினருக்கு நல்லது செய்வது போல், அமைச்சர் தாமோ அன்பரசன் மற்றும் டிஆர்பி ராஜா ஆகியோர், தொழில்துறை நிறுவன உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் ஏற்றுக் கொண்டனர். மற்றவைகளை 3 நாளில் நிறைவற்றுவதாக உறுதியளித்தனர். ஆனால், சொன்னபடி செய்யவில்லை.

இதனால், மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சென்னை எழும்பூரில் உண்ணா விரதப் போராட்டம் நடத்தினர். இதில், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு நடுத்தர தொழில் நிறுவன பிரநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டம் காரணமாகத் தமிழக அரசின் உண்மை முகம் இருளில் இருந்து வெளிச்சற்கு வந்துள்ளது.

Tags: protestIndustrialists went on hunger strike
ShareTweetSendShare
Previous Post

பிரமோற்சவ விழாவை முன்னிட்டு திருப்பதியில் விஐபி உள்ளிட்ட சிறப்பு தரிசனம் ரத்து!

Next Post

உலககோப்பை கிரிக்கெட் : புள்ளி பட்டியல் !

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies