protest - Tamil Janam TV

Tag: protest

ஜந்தர் மந்தரில் குழப்பம்; சீக்கியர்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இடையே கைகலப்பு

டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் சீக்கியர்களுக்கும் - காரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. நீட் தேர்வு விவகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ...

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை, நாடாளுமன்றத்தில் எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை என மாநிலங்களவை காங்கிரஸ் குழுத் ...

பிரதமரின் வீடு அருகே போராட்டம்; ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ் கைது

டெல்லியில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் நோக்கி பேரணியாக சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை போலீசார் கைது செய்தனர். நாடாளுமன்ற மழைக்காலக் ...

ஜந்தர் மந்தர் CJP கூடாரங்கள் அகற்றல் ; காவல்துறை நடவடிக்கை!

டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரத போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களை போலீசார் அகற்றினர். டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, ...

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு; பாக். அரசு அட்டகாசம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடத்திய மக்கள் மீது ரேஞ்சர்ஸ் படை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணவீக்கம், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, ...

இந்தியாவுடனான எல்லையை திறப்போம்; பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்

அத்தியாவசிய பொருட்களுக்கான தடையை நீக்கவில்லை எனில் உதவிக்காக இந்தியாவை நாடுவோம் என பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடத்தும் மக்கள் அறிவித்துள்ளனர்... பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல்வேறு ...

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; கடும் தண்டனை வழங்க கோரி போராட்டம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்களுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குமாரபாளையம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த மூன்று ...

தவெகவுக்கு ஆதரவாக போராட்டம்; காங். நிர்வாகிகளை வெளுத்த திமுகவினர்

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதுடன், காங்கிரஸ் கட்சி கொடிகளை பறித்து நடுரோட்டில் வீசியதால் பரபரப்பு நிலவியது.தவெக ஆட்சியமைக்கும் விவகாரத்தில் ஆளுநரை கண்டித்து மயிலாடுதுறை ...

திருவண்ணாமலை அருகே மயானப்பாதை அக்கிரமிப்பு – பொதுமக்கள் தர்ணா!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மயானப்பாதையை தனிநபர் ஆக்கிரமித்ததைக் கண்டித்து கூடாரம் அமைத்து மக்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் 10க்கும் விவசாயிகள் தங்களது நிலங்களை பொது ...

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குருசாமி பள்ளம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த கோட்டாட்சியர் மற்றும் பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஈடுபட்டது. குருசாமி பள்ளம் பகுதியில் அரசு ...

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 4 நாட்களாகியும், குற்றவாளிகள் கைது செய்யப்படாததால், திருச்செந்தூர் - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். விளாத்திகுளம் ...

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் மற்றொரு நிர்பயா சம்பவம் நடத்துள்ளதைக் கண்டித்து மதுரையில் அதிமுகவினர் தூத்துக்குடி நிர்பயா என்று வாயில் கருப்புக் துணி கட்டி நீதி வேண்டி கவன ஈர்ப்பு போராட்டம் ...

ஈரான் பெண்களுக்காக உருகுவே நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த பெண் எம்.பி.!

ஈரான் பெண்களின் உரிமைகளுக்காக உருகுவே நாடாளுமன்றத்தில் புர்கா அணிந்து வந்து தனது எதிர்ப்பை நாடாளுமன்ற உறுப்பினர் அட்ரியானா பெனா வெளிப்படுத்தினார். ஈரானில் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் ...

ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் வைக்க வலியுறுத்தி பாஜகவினர் போராட்டம்!

கோவையில் ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க வலியுறுத்தி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரேஷன் கடைகளில் பிரதமரின் புகைப்படம் வைக்க வலியுறுத்தி கோவை சிவானந்தா காலனியில் ...

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தலைவர் படுகொலை – போராட்டத்தில் குதித்த மக்கள்!

கும்மிடிப்பூண்டி அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமின் தலைவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இலங்கை தமிழர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ...

முதலமைச்சர் ஸ்டாலினை முற்றுகையிட்டு மனு அளிக்க மக்கள் முடிவு – போலீஸ் குவிப்பு

மதுரைக்கு வர இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை முற்றுகையிட்டு மனு அளிக்க உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கல்லணை புதூர், அச்சங்குளம், நெடுங்குளம், உள்ளிட்ட ...

அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி திமுக எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட பெண்கள்!

விருதுநகரில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி, திமுக திமுக எம்.எல்.ஏ-வை முற்றுகையிட முயன்ற பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட பெரியார் ...

மத்திய அரசு அறிவித்த விலையில் மக்காச்சோளம் கொள்முதல் செய்யக்கோரி திமுக அரசைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மக்காச்சோள பயிரை மத்திய அரசு அறிவித்த 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கு கொள்முதல் செய்யக்கோரி பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் ...

பிரதமர் புகைப்படத்தை அவமதித்த காங்கிரஸ் நிர்வாகிகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரதமர் மோடியை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட காங்கிரஸ் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் பகுதியில் ...

மணப்பாறையில் நடப்பட்டிருந்த பாஜக கொடிகள் அகற்றம் – போராட்டத்தில் குதித்த தொண்டர்கள்!

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் நடப்பட்டிருந்த பாஜக கொடிகள் அகற்றப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தற்போது நவீன ...

மயானத்திற்கு சாலை வசதி கோரி சடலத்தை சாலையில் வைத்து போராட்டம்!

தருமபுரி அருகே, மயானத்திற்கு சாலை வசதி கேட்டு, இறந்தவரின் சடலத்தை சாலையில் வைத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரி ஊராட்சிக்கு ...

குடிநீர் கோரி சாலை மறியல்- பாஜக கவுன்சிலர் மற்றும் போலீசார் இடையே வாக்குவாதம்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக கவுன்சிலருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மானாமதுரை 10-வது வார்டு பகுதியின் ...

சென்னையில் திமுக அரசைக் கண்டித்து பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம்!

பட்டியலின மக்களை திமுக அரசு வஞ்சிப்பதாக குற்றம்சாட்டி, சென்னையில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக அரசை கண்டித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, தேசிய ...

போதை நடமாட்டத்தை பற்றி திமுக அரசு கண்டுகொள்ளவில்லை – உமா ரதி!

பள்ளி சிறுவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதை திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் உமா ரதி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில ...

Page 1 of 4 1 2 4