கடல்சார் துறையை வலுப்படுத்த மத்திய அரசு தொடர் நடவடிக்கை!
Aug 15, 2025, 05:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடல்சார் துறையை வலுப்படுத்த மத்திய அரசு தொடர் நடவடிக்கை!

3-வது உலக கடல்சார் இந்தியா உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

Web Desk by Web Desk
Oct 17, 2023, 06:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் கடல்சார் திறன்கள் வலுவாக இருந்த போதெல்லாம், இந்தியாவும், உலகமும் அதன் மூலம் பயனடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாட்டின் தொடக்க விழா மும்பையில் நடைபெற்றது, அதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டை தொடங்கி வைத்து, 18,800 கோடி ரூபாய் மதிப்பிலான துறைமுகம் தொடர்பான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

குஜராத்தில் உள்ள தீன்தயாள் துறைமுக ஆணையத்தில் ரூ.4,539 கோடி செலவில் டுனா டெக்ரா அனைத்து வானிலை வரைவு முனையத்திற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார். இது இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்திற்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

விழாவில், பேசிய பிரதமர் மோடி, வரலாற்றில் இந்தியாவின் கடல்சார் திறன்கள் வலுவாக இருந்த போதெல்லாம், இந்தியாவும், உலகமும் அதன் மூலம் பயனடைந்துள்ளன என்றும், கடந்த 9-10 ஆண்டுகளில் கடல்சார் துறையை வலுப்படுத்த தனது அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

இயற்கையாகவே சில நாடுகள் வளர்ச்சி, மக்கள்தொகை, ஜனநாயகம் மற்றும் தேவை ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார். இந்தியாவின் வளர்ச்சி பயணத்தின் ஒரு பகுதியாக முதலீடு செய்ய வருமாறு உலக முதலீட்டாளர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

Tags: PM ModiWorld Maritime
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் அமலாக்கத்துறை சோதனை!

Next Post

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு:

Related News

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

79-வது சுதந்திர தினம் : மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாகை : தரமற்ற படகுகளை வழங்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

சிரியாவில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத்தீ!

ஊராட்சி மன்ற தலைவரின் குடும்பத்தினருக்கு கஞ்சா வியாபாரி கொலை மிரட்டல்!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வைரல்!

79-வது சுதந்திர தினம் : தேசியக் கொடியை ஏற்றிய மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி!

சென்னை தலைமை செயலகத்தில் சுதந்திர தின விழா : பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது!

’தலைவன் தலைவி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஹைதராபாத்தில் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது!

தேசியக் கொடியை ஏற்றிய முதலமைச்சர் ரங்கசாமி!

சீனா : யாங் லியு புயலால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நகரம்!

உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடியை வசூலித்த கூலி!

குற்றால அருவிகளில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

ஜம்மு காஷ்மீர் : கிஷ்துவார் மாவட்டத்தில் மேக வெடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies