நேரலையில் சண்டை போட்ட முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் !
Aug 21, 2025, 10:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேரலையில் சண்டை போட்ட முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் !

Web Desk by Web Desk
Oct 17, 2023, 08:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாபர் அசாமை கேப்டன் பதவியிலிருந்து எடுக்க வேண்டும் என சண்டையிட்ட சோயிப் மாலிக்.

ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தொடர்ந்து 8 வது முறையாக தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த நிலையில் இந்தத் தொடரில் கேப்டன் பாபர் அசாம் ஒரு அரை சதம் மட்டும் தான் அடித்திருக்கிறார்.

இதனால் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் நீக்கப்பட வேண்டும் என ஒரு தரப்பினரும் இன்னொரு தரப்பினர் அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்திருப்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பு நிலவுகிறது.

இது தொடர்பாக நேரலை விவாதத்தில் கருத்து தெரிவித்துள்ள சோயிப் மாலிக், ” நான் உண்மையை பேச விரும்புகிறேன், பாபர் அசாம் தன்னுடைய கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். இதே கருத்தை தான் நான் பல நேர்காணலில் கூறி வருகிறேன். இது என்னுடைய கருத்து என்றாலும் பல விஷயம் தெரிந்து தான் இதை நான் கூறுகிறேன். என்னை கேட்டால் அடுத்த கேப்டனாக ஷாஹீன் அப்ரிடி தான் வர வேண்டும்” என்று சோயப் மாலிக் கூறினார்.

இந்தப் பேட்டியின் போது, இதற்கு பதில் அளித்த முகமது யூசுப், ” உலகக்கோப்பை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கேப்டன் பதவியைவிட்டு பாபர் அசாமை தூக்க வேண்டும் என்று நாம் பேசவே கூடாது.

அதே சமயம் இம்ரான் கான் பாகிஸ்தானின் கேப்டனாக 1983 ஆம் ஆண்டு செயல்பட்டார். இரண்டு முறையும் அவர் தோல்வியை தழுவினார். ஆனால் மூன்றாவது முறையாக தான் அவருக்கு உலகக்கோப்பை கிடைத்தது. எந்த ஒரு நல்ல வீரனையுமே தொடர்ந்து கேப்டன் பதவியில் அமர்த்தி அவரை செயல்பட நாம் அனுமதிக்க வேண்டும்.

பாபர் அசாம் எதனால் கேப்டனாக இருக்கிறார். அவருக்கு அந்த திறமை இருக்கிறது. அவர் ஒன்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரின் சொந்தக்காரர் என்பதால் அவருக்கு இந்த பதவியை கொடுக்கவில்லை. என்னைக் கேட்டால் அவர் ஒரு நல்ல கேப்டன் தான். ஒரு தோல்விக்காக பாபர் அசாமை மாற்ற வேண்டும் என்று கூறுவதை நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன்.

அதுவும் இப்படி நாம் பேசுவது அவருக்கு நிச்சயம் அழுத்தத்தையும் நெருக்கடியும் கொடுக்கும். இப்படி ஒரு கருத்தை சோயிப் மாலிக் பேசுவதை அருகில் அமர்ந்திருக்கும் வசீம் அக்ரம், தடுக்காமல் எவ்வாறு அனுமதித்தார் என்று எனக்கு தெரியவில்லை ” என்று நேரலையில் சண்டை போட்டார்.

Tags: cricket pakistan
ShareTweetSendShare
Previous Post

தென் ஆப்பிரிக்கா – நெதர்லாந்து போட்டி : ஓவர்கள் குறைப்பு !

Next Post

இஸ்ரேலுக்கு ஆதரவாக மற்றொரு போர்க் கப்பலை அனுப்பிய அமெரிக்கா!

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies