திருமண ஜோடிகளின் விருப்ப இடமாக மாறும் காஷ்மீர்!
Jul 26, 2025, 05:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருமண ஜோடிகளின் விருப்ப இடமாக மாறும் காஷ்மீர்!

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதிக எண்ணிக்கையில் நடைபெறும் திருமணங்கள்!

Web Desk by Web Desk
Oct 17, 2023, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்தியாவின் விருப்பமான திருமண இடமாக உருவாகி வருகிறது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதல் தலைவிரித்தாடியது.இதனால் அங்கு செல்ல வெளி மாநில மக்கள் தயக்கம் காட்டினர். இதனால் சுற்றுலாத்துறை கடும் சரிவை சந்தித்தது.

இந்நிலையில், மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் அம்மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தும் (370வது பிரிவு) ரத்து செய்யப்பட்டது. அங்கு தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கு சுற்றுலாவிற்கு மட்டுமல்ல, திருமணங்களுக்கும் மிகவும் விருப்பமான இடமாக உருவாகி வருகிறது. ஸ்ரீநகர், பஹல்காம் மற்றும் குல்மார்க் சுற்றுலா விடுதிகளில் அதிக திருமணங்கள் நடைபெறுகின்றன.அவற்றில் உலகப் புகழ்பெற்ற தால் ஏரி திருமண ஜோடிகளுக்கு மிகவும் பிடித்த இடமாக உள்ளது.

பாதுகாப்பு சூழ்நிலையில் முன்னேற்றம் மற்றும் அமைதியான சூழலுடன், காஷ்மீர் பல ஜோடிகளை ஈர்த்து வருகிறது, அவர்களின் திருமணங்களை மறக்கமுடியாத ஒன்றாக மாற்றி வருகிறது என்றால் அது மிகையில்லை.

கடந்த சில மாதங்களாக டெஸ்டினேஷன் திருமணங்கள் பெரிய அளவில் நடந்ததாகவும், சுற்றுலாத் துறையுடன இணைந்து சில முக்கிய திருமணங்களை நடத்தியுள்ளதாக ஜம்மு மற்றும் காஷ்மீரின் சுற்றுலா செயலாளர் அபித் ரஷித் ஷா தெரிவித்துள்ளார்.

“புகழ்பெற்ற தால் ஏரியில் திருமணம் ஒன்று நடந்தது. இது காஷ்மீர் பள்ளத்தாக்கின் சுற்றுலா திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று நினைப்பதாகவும் அவர் கூறினார்.

வெளிநாட்டிற்கு பதிலாக, மக்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கை தேர்வு செய்வதாகவும், ஜூன் மாதத்தில், ஒரு பிரமாண்ட திருமணத்தை நடத்தியதாகவும், இதில் சுமார் 800-1000 விருந்தினர்கள் பங்கேற்றதாகவும் அவர் கூறினார்.

அரசாங்க தரவுகளின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுமார் 150 திருமணங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: jammu kashmirwedding
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸ் தீவிரவாதிகளை கூண்டோடு அழிக்காமல் ஓயமாட்டோம்!

Next Post

நமோ செயலி: பிரதமர் சொன்ன சுவாரஸ்யமான அம்சம்!

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies