திருமண ஜோடிகளின் விருப்ப இடமாக மாறும் காஷ்மீர்!
Sep 6, 2026, 06:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருமண ஜோடிகளின் விருப்ப இடமாக மாறும் காஷ்மீர்!

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதிக எண்ணிக்கையில் நடைபெறும் திருமணங்கள்!

Murugesan M by Murugesan M
Oct 17, 2023, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்தியாவின் விருப்பமான திருமண இடமாக உருவாகி வருகிறது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதல் தலைவிரித்தாடியது.இதனால் அங்கு செல்ல வெளி மாநில மக்கள் தயக்கம் காட்டினர். இதனால் சுற்றுலாத்துறை கடும் சரிவை சந்தித்தது.

இந்நிலையில், மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் அம்மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தும் (370வது பிரிவு) ரத்து செய்யப்பட்டது. அங்கு தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கு சுற்றுலாவிற்கு மட்டுமல்ல, திருமணங்களுக்கும் மிகவும் விருப்பமான இடமாக உருவாகி வருகிறது. ஸ்ரீநகர், பஹல்காம் மற்றும் குல்மார்க் சுற்றுலா விடுதிகளில் அதிக திருமணங்கள் நடைபெறுகின்றன.அவற்றில் உலகப் புகழ்பெற்ற தால் ஏரி திருமண ஜோடிகளுக்கு மிகவும் பிடித்த இடமாக உள்ளது.

பாதுகாப்பு சூழ்நிலையில் முன்னேற்றம் மற்றும் அமைதியான சூழலுடன், காஷ்மீர் பல ஜோடிகளை ஈர்த்து வருகிறது, அவர்களின் திருமணங்களை மறக்கமுடியாத ஒன்றாக மாற்றி வருகிறது என்றால் அது மிகையில்லை.

கடந்த சில மாதங்களாக டெஸ்டினேஷன் திருமணங்கள் பெரிய அளவில் நடந்ததாகவும், சுற்றுலாத் துறையுடன இணைந்து சில முக்கிய திருமணங்களை நடத்தியுள்ளதாக ஜம்மு மற்றும் காஷ்மீரின் சுற்றுலா செயலாளர் அபித் ரஷித் ஷா தெரிவித்துள்ளார்.

“புகழ்பெற்ற தால் ஏரியில் திருமணம் ஒன்று நடந்தது. இது காஷ்மீர் பள்ளத்தாக்கின் சுற்றுலா திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று நினைப்பதாகவும் அவர் கூறினார்.

வெளிநாட்டிற்கு பதிலாக, மக்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கை தேர்வு செய்வதாகவும், ஜூன் மாதத்தில், ஒரு பிரமாண்ட திருமணத்தை நடத்தியதாகவும், இதில் சுமார் 800-1000 விருந்தினர்கள் பங்கேற்றதாகவும் அவர் கூறினார்.

அரசாங்க தரவுகளின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுமார் 150 திருமணங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: jammu kashmirwedding
Share
Tweet
SendShare
Previous Post

ஹமாஸ் தீவிரவாதிகளை கூண்டோடு அழிக்காமல் ஓயமாட்டோம்!

Next Post

நமோ செயலி: பிரதமர் சொன்ன சுவாரஸ்யமான அம்சம்!

Related News

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies