இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் - சபாநாயகர் தகவல்!
Sep 5, 2026, 08:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 5, 2026, 06:50 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இசக்கி சுப்பையா ராஜினாமாவை திரும்பப்பெறும் கடிதத்தை தன்னிடம் கொடுத்திருப்பதாகவும், சட்டப்பேரவை முடிந்தவுடன் அதற்கான பதிலை அறிவிப்பதாகவும், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.

அனைத்து அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் “மாற்றுத்திறனாளி நல் ஆசிரியர்களுக்கு விருதுகள்” வழங்கும் விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

முதலமைச்சர் ஜோசப் விஜய் புதிய கோணத்தில் தமிழ்நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். ஒவ்வொரு கோப்பு மற்றும் பிரச்சினைக்கும் உடனடியாக தீர்வு காண வேண்டும் என முதலமைச்சர் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர், சட்டப்பேரவை மிகச்சிறப்பாக நடந்து கொண்டிருப்பதாகவும், திங்கட்கிழமை முதலமைச்சரின் பதிலுரை இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.

ராஜினாமாவை திரும்பப்பெறும் விவகாரத்தில் இசக்கி சுப்பையா தன்னிடம் கடிதம் கொடுத்துள்ளதாகவும், சட்டப்பேரவை முடிந்தவுடன் அதற்கான முடிவை அறிவிப்பதாகவும் கூறினார்.

Tags: Speaker J.C.D. PrabhakarSpeaker J.C.D. Prabhakar pressmeetTamilnadu Legislative Assembly sessionIsakki Subbiah resgination issue
Share
Tweet
SendShare
Previous Post

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

Related News

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies