உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தலைவணங்குகிறேன் – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்
தவெகவுக்கு ஆதரவாக செயல்பட்ட 21 அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிடுவது சரியானது என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தலைவணங்குவதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார். ...
