மாமல்லபுரம்: சர்வதேச மீன்வள மாநாடு தொடக்கம்!
Jun 7, 2025, 09:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாமல்லபுரம்: சர்வதேச மீன்வள மாநாடு தொடக்கம்!

Web Desk by Web Desk
Oct 17, 2023, 08:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாமல்லபுரத்தில் இந்தோ – பசிபிக், மீன்வள மேலாண்மை குறித்த சர்வதேச மாநாட்டை மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு. பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்தார்.

மாமல்லபுரத்தில் இந்திய மீன்வள அமைச்சகம் சார்பில், “பருவநிலை மாற்றத்தைச் சர்வதேச மீன்வள நடவடிக்கைகளில் முக்கியமானதாக்குதல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மீன்வள மேலாண்மை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல்” குறித்த 3 நாள் சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா இன்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் பருவநிலை மாற்றம் குறித்த 3 ஆய்வு மாநாட்டுப் புத்தகங்களை வெளியிட்டார்.

மீன் வளம் மற்றும் அதைச்சார்ந்த தொழில் முன்னேற்றம், புதுப்புது கண்டுபிடிப்புகள், பேரிடர் உள்ளடங்கிய பருவநிலை மாற்றங்கள் குறித்தும், இந்திய பசிபிக் பகுதியில் மீன்வள மேலாண்மையை வலுப்படுத்தவும் கருத்தரங்கில் பேசப்பட்டது.

ஜப்பான், ஆஸ்திரேலியா, இலங்கை, மாலத்தீவு, பங்களாதேஷ், சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து, அந்நாட்டுப் பிரதிநிதிகள், கடல்வள ஆய்வாளர்கள், அத்துறையின் கல்வி பேராசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: mamallapuramInternational Fisheries Conference begins!
ShareTweetSendShare
Previous Post

நமோ செயலி: பிரதமர் சொன்ன சுவாரஸ்யமான அம்சம்!

Next Post

இராணுவ வீரர்களுக்கு ரொக்கப் பரிசு: ராஜ்நாத் சிங் அறிவிப்பு!

Related News

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

Load More

அண்மைச் செய்திகள்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை – இபிஎஸ்

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies