இனிப்பு விற்க இலக்கு: ஆவின் பாலகங்களுக்கு நெருக்கடி!
Sep 9, 2025, 07:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இனிப்பு விற்க இலக்கு: ஆவின் பாலகங்களுக்கு நெருக்கடி!

Web Desk by Web Desk
Oct 19, 2023, 01:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பண்டிகை கால இனிப்புகளை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், ஆவின் பாலகங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவினில் சிறப்பு வகை இனிப்புகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு ஆயுதபூஜைக்காக, நெய் மைசூர்பா, நெய்பாதுஷா, காஜூ கத்லி, காஜூ பிஸ்தா ரோல், நட்ஸ் அல்வா உள்ளிட்ட சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனைக்கு வந்துள்ளது.

இவற்றை, ரூபாய் 200 கோடி அளவிற்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, ஆவின் பால் பாக்கெட்டுகளில், அதிகாரிகளின் பெயர், தொலைப்பேசி எண் உள்ளிட்டவை அச்சிடப்பட்டு விளம்பரம் செய்யப்படுகிறது.

ஆனால், இந்த ஆண்டு விற்பனை குறைந்துள்ளது. எனவே, ஒவ்வொரு ஆவின் பாலகங்களிலும், அவை இருக்கும் இடத்திற்கு ஏற்ப 10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை இனிப்புகளை வாங்கி விற்பனை செய்ய வேண்டும் என நிர்ப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக, சிறப்பு வகை இனிப்புகள், தலா ஒரு பாக்கெட் விளம்பரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திடீரென்று அனுப்பப்பட்ட இந்த இனிப்பு பாக்கெட்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

வாரந்தோறும் ரூபாய் 5 ஆயிரத்திற்கும் குறைவாக பால் பொருட்களை வாங்கும் பாலகங்களுக்குப் பால் வழங்குதல் நிறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இனிப்புகள் வாங்க நிர்ப்பந்தம் செய்வது, பாலகங்களை நடத்துவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: aavinproductsaavin
ShareTweetSendShare
Previous Post

பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

Next Post

மனித சமுதாயத்தின் நலனுக்காக சர்வதேச விண்வெளி ஒத்துழைப்பை இந்தியா ஆதரிக்கிறது : ஜிதேந்திர சிங்!

Related News

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies