நாமக்கல் கவிஞர் 135வது நாள் பிறந்த நாள் கொண்டாட்டம்!
Jun 5, 2025, 03:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாமக்கல் கவிஞர் 135வது நாள் பிறந்த நாள் கொண்டாட்டம்!

Web Desk by Web Desk
Oct 19, 2023, 02:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுதந்திர போராட்ட வீரரான நாமக்கல் கவிஞர் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்
“தமிழ னென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா…”

“தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடைய மொழியாகும்
அன்பே அவனுடைய வழியாகும்”

என்ற இந்த வரிகள் மிக பிரபலம். ஆம் இந்த வரிகளுக்கு சொந்தக்காரான நாமக்கல் கவிஞர் என அழைக்கப்படும் வி. ராமலிங்கம் பிள்ளையின் பிறந்த நாள் இன்று. சுதந்திர போராட்ட வீரரான அவர், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் 1888ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி பிறந்தவர்.

நாமக்கல் மற்றும் கோயம்புத்தூரில் பள்ளி படிப்பை முடித்த அவர், திருச்சி பிஷப் ஹெபர் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றார். இவர் ஆரம்பக்காலத்தில் நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் எழுத்தாளராகவும் பின்னர் தொடக்கப் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார்.

சுதந்திர போராட்ட வீரரான இவர் , தனது திறமையான பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். 1930 இல் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறை சென்றார்.
ஐந்து, கவிதை தொகுப்புகள், 15, கட்டுரை நுால்கள், 15, இலக்கிய நுால்கள், 14, வாழ்க்கை வரலாறுகள், ஏழு, இசை ஆய்வு நுால்கள், நான்கு, மொழி பெயர்ப்பு நுால்கள், மூன்று, நாடகங்கள், இரண்டு, திருக்குறள் உரை ஒன்று என, மொத்தம், 66 நுால்களை எழுதியுள்ளார். இன்று நாடு முழுவதும், அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்’. சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதி என பல பொறுப்புகளை வகித்தவர். அவரின் சாதனைகளை போற்றும் வகையில் பத்ம பூஷண்’ பட்டம் வழங்கப்பட்டது.

Tags: ramalingam
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி இராமர் சிலை அக்டோபர் 1-க்குள் ஒப்படைக்கப்படும்: சிற்பி தகவல்!

Next Post

69-வது தேசிய திரைப்பட விருது பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

கல்வித்துறையை கேலிக் கூத்தாக்கியதே முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியின் சாதனை : அண்ணாமலை விமர்சனம்!

டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த ரவுடியின் மனைவி!

மரக்காணம் கலவர வழக்கு – தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அசாமில் கனமழை : சாலையில் தேங்கிய தண்ணீர் – வாகன ஓட்டிகள் அவதி!

மகனின் ஆடம்பர வாழ்க்கையால் பதவி இழந்த மங்கோலிய பிரதமர்!

திருவண்ணாமலை : டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சிந்தூர் மரக்கன்றை நட்டு வைத்த பிரதமர் மோடி!

ஓய்வுக்குப்பின் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன் – பி.ஆர்.கவாய்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கூலித் தொழிலாளியின் உடலை தவறுதலாக பீஹாருக்கு அனுப்பி வைத்த அவலம்!

கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஐடி நிறுவன பெண் ஊழியர் உயிரிழப்பு!

தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து அன்புமணி  பேச்சுவார்த்தை!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது – நயினார் நாகேந்திரன்

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

யூ-டியூப்பில் 21 லட்சம் பார்வைகளை கடந்த ஃப்ரீடம் டீசர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies