நாமக்கல் கவிஞர் 135வது நாள் பிறந்த நாள் கொண்டாட்டம்!
Mar 15, 2026, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாமக்கல் கவிஞர் 135வது நாள் பிறந்த நாள் கொண்டாட்டம்!

Murugesan M by Murugesan M
Oct 19, 2023, 02:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுதந்திர போராட்ட வீரரான நாமக்கல் கவிஞர் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்
“தமிழ னென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா…”

“தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடைய மொழியாகும்
அன்பே அவனுடைய வழியாகும்”

என்ற இந்த வரிகள் மிக பிரபலம். ஆம் இந்த வரிகளுக்கு சொந்தக்காரான நாமக்கல் கவிஞர் என அழைக்கப்படும் வி. ராமலிங்கம் பிள்ளையின் பிறந்த நாள் இன்று. சுதந்திர போராட்ட வீரரான அவர், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் 1888ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி பிறந்தவர்.

நாமக்கல் மற்றும் கோயம்புத்தூரில் பள்ளி படிப்பை முடித்த அவர், திருச்சி பிஷப் ஹெபர் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றார். இவர் ஆரம்பக்காலத்தில் நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் எழுத்தாளராகவும் பின்னர் தொடக்கப் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார்.

சுதந்திர போராட்ட வீரரான இவர் , தனது திறமையான பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். 1930 இல் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறை சென்றார்.
ஐந்து, கவிதை தொகுப்புகள், 15, கட்டுரை நுால்கள், 15, இலக்கிய நுால்கள், 14, வாழ்க்கை வரலாறுகள், ஏழு, இசை ஆய்வு நுால்கள், நான்கு, மொழி பெயர்ப்பு நுால்கள், மூன்று, நாடகங்கள், இரண்டு, திருக்குறள் உரை ஒன்று என, மொத்தம், 66 நுால்களை எழுதியுள்ளார். இன்று நாடு முழுவதும், அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்’. சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதி என பல பொறுப்புகளை வகித்தவர். அவரின் சாதனைகளை போற்றும் வகையில் பத்ம பூஷண்’ பட்டம் வழங்கப்பட்டது.

Tags: ramalingam
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி இராமர் சிலை அக்டோபர் 1-க்குள் ஒப்படைக்கப்படும்: சிற்பி தகவல்!

Next Post

69-வது தேசிய திரைப்பட விருது பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies