நாமக்கல் கவிஞர் 135வது நாள் பிறந்த நாள் கொண்டாட்டம்!
Sep 10, 2025, 10:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாமக்கல் கவிஞர் 135வது நாள் பிறந்த நாள் கொண்டாட்டம்!

Web Desk by Web Desk
Oct 19, 2023, 02:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுதந்திர போராட்ட வீரரான நாமக்கல் கவிஞர் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்
“தமிழ னென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா…”

“தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடைய மொழியாகும்
அன்பே அவனுடைய வழியாகும்”

என்ற இந்த வரிகள் மிக பிரபலம். ஆம் இந்த வரிகளுக்கு சொந்தக்காரான நாமக்கல் கவிஞர் என அழைக்கப்படும் வி. ராமலிங்கம் பிள்ளையின் பிறந்த நாள் இன்று. சுதந்திர போராட்ட வீரரான அவர், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் 1888ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி பிறந்தவர்.

நாமக்கல் மற்றும் கோயம்புத்தூரில் பள்ளி படிப்பை முடித்த அவர், திருச்சி பிஷப் ஹெபர் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றார். இவர் ஆரம்பக்காலத்தில் நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் எழுத்தாளராகவும் பின்னர் தொடக்கப் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார்.

சுதந்திர போராட்ட வீரரான இவர் , தனது திறமையான பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். 1930 இல் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறை சென்றார்.
ஐந்து, கவிதை தொகுப்புகள், 15, கட்டுரை நுால்கள், 15, இலக்கிய நுால்கள், 14, வாழ்க்கை வரலாறுகள், ஏழு, இசை ஆய்வு நுால்கள், நான்கு, மொழி பெயர்ப்பு நுால்கள், மூன்று, நாடகங்கள், இரண்டு, திருக்குறள் உரை ஒன்று என, மொத்தம், 66 நுால்களை எழுதியுள்ளார். இன்று நாடு முழுவதும், அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்’. சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதி என பல பொறுப்புகளை வகித்தவர். அவரின் சாதனைகளை போற்றும் வகையில் பத்ம பூஷண்’ பட்டம் வழங்கப்பட்டது.

Tags: ramalingam
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி இராமர் சிலை அக்டோபர் 1-க்குள் ஒப்படைக்கப்படும்: சிற்பி தகவல்!

Next Post

69-வது தேசிய திரைப்பட விருது பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies