முதலாவது அரையாண்டில் 500 டன் நிலக்கரி அனுப்பி சாதனை!
Mar 15, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதலாவது அரையாண்டில் 500 டன் நிலக்கரி அனுப்பி சாதனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 19, 2023, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலக்கரி அமைச்சகம், நடப்பு நிதியாண்டின் முதலாவது அரையாண்டில் சாதனை அளவாக 500 மில்லியன் டன் நிலக்கரியை அனுப்பி இருக்கிறது.

2023-24-ம் நிதியாண்டில், நிலக்கரி அமைச்சகம் 1,012 மில்லியன் டன்  நிலக்கரியை உற்பத்தி செய்து நுகர்வோருக்கு அனுப்ப இலக்கு நிர்ணயித்திருக்கிறது. அதன்படி, 2023 அக்டோபர் 17-ம் தேதி நிலவரப்படி 500 மில்லியன் டன் நிலக்கரியை அமைச்சகத்தால் அனுப்ப முடிந்தது. மழைக்காலத்துக்கு இடையிலும் 200 நாட்களில் 500 மில்லியன் டன் நிலக்கரியை அனுப்பி இருக்கிறது.

நிதியாண்டின் 2-வது அரையாண்டில், உற்பத்தி மற்றும் அனுப்புதல் விகிதம், ஆண்டின் முதல் அரையாண்டை விட அதிகமாக இருக்கும். எனவே, இந்த ஆண்டு நிலக்கரி ஏற்றுமதி ஒரு பில்லியன் டன்னைக் கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிலக்கரி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

கடந்த நிதியாண்டில், 2022 நவம்பர் 9-ம் தேதி நிலவரப்படி, 500 மில்லியன் டன் நிலக்கரி அனுப்பும் மைல்கல்லை எட்டி இருக்கிறது. நடப்பாண்டில், 23 நாட்களுக்கு முன்பே, 500 மில்லியன் டன் ஏற்றுமதி என்ற இலக்கை எட்டி விட்டது.

அனுப்பப்பட்ட 500 மில்லியன் டன் நிலக்கரி ஏற்றுமதியில், 416.57 மில்லியன் டன் மின்துறைக்கும், 84.77 மில்லியன் டன் ஒழுங்குமுறை அல்லாத துறைக்கும் அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மின் துறைக்கு நிலக்கரி ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 7.27 சதவீதமும், ஒழுங்குமுறைப்படுத்தப்படாத துறைகளுக்கு 38.02 சதவீதமும் அதிகரிக்கிறது.

2023 மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி 893.19 மில்லியன் டன் நிலக்கரி அனுப்பப்பட்டிருக்கிறது. நிலக்கரி அமைச்சகத்தின் இந்த வரலாற்று சாதனைக்கு இந்திய நிலக்கரி நிறுவனம், சிங்கரேணி நிலக்கரி நிறுவனம், மற்றும் கேப்டிவ், கமர்ஷியல் சுரங்கங்கள் அனைத்தும் பங்களித்திருப்பதாக நிலக்கரி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

Tags: Coal Ministrydispatches500 Million Tonnes
ShareTweetSendShare
Previous Post

தரவு அடிப்படையிலான பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு முக்கியம் !- பியூஷ் கோயல்.

Next Post

தூங்கிக் கொண்டிருக்கும் திமுகவை எழுப்புவதற்காக தான் இந்த ஆர்ப்பாட்டம்! – கரு நாகராஜன்.

Related News

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies