கேரளா: ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்!
Oct 26, 2025, 07:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரளா: ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்!

Web Desk by Web Desk
Oct 20, 2023, 05:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள உயர் நீதிமன்ற உத்தரவுபடி, சின்னக்கானல் பகுதியில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை, அகற்றும் பணிகள் தொடங்கியது.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு உட்பட பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்டவிரோதமான கட்டுமானங்கள் ஆகியவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சூரைச் சேர்ந்த அமைப்பினர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கில் 335 ஆக்கிரமிப்புகள் உள்ளதாக அதன் பட்டியலை, இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபாஜார்ஜ் சார்பில், உதவி ஆட்சியர் மனோஜ் ஆகஸ்ட் 7-ஆம் தேதி கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் தலைமையில் சிறப்பு குழுவை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி, உடும்பன்சோலை வட்டாட்சியர் தலைமையில், முதல் கட்டமாக மூணாறு அருகே உள்ள சின்னக்கானலில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.

ஆனயிறங்கல் அணை நீர்த்தேக்கத்தையொட்டி, ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஐந்தரை ஏக்கர் நிலத்தை, வருவாய் துறை ஊழியர்கள் நிலம் பாதுகாப்பு படையினர் உதவியுடன் மீட்டனர். ஏலத்தோட்டத்தினுள் வசித்த வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை வெளியேற்றி விட்டு கட்டடங்களுக்கு ‘சீல்’ வைத்தனர்.

Tags: KeralaEncroachment removal work begins!
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Next Post

திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Related News

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies