கிரிக்கெட் மீம்ஸ் !
Jan 14, 2026, 04:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிரிக்கெட் மீம்ஸ் !

Murugesan M by Murugesan M
Oct 20, 2023, 06:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலானப் போட்டியில் நிகழ்ந்த சுவாரஸ்யங்களை வைத்து இரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

1. வங்கதேச அணிக்கு எதிரானப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 6 ஆண்டுகளுக்கு பின் பந்துவீசியுள்ளார். ஹர்திக் பாண்டியா பந்துவீசும் போது திடீரென 3 பந்துகளை வீசிய போதே காயத்தால் வெளியேறியதால், அந்த ஓவரை முடிக்க விராட் கோலி பவுலிங் செய்தார்.

இதனை லியோ படத்தின் ரிலீஸை மையப்படுத்தி விஜய் ரசிகர்களிடம், விராட் கோலி ரசிகர்கள், “லியோ-ல என்ன சர்ப்ரைஸு.. இன்னைக்கு தலைவன் கொடுத்தான் பாரு சர்ப்ரைஸு” என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ளது.

2. பாகிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் ரோகித் சர்மா 86 ரன்களில் ஆட்டமிழந்து சதம் விளாசும் வாய்ப்பை தவறவிட்டார். அதேப் போல் நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா 48 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை மீண்டும் தவறவிட்டார். இதனை வைத்து மாயில் படத்தில், “இப்போ தும்மினால் தான் சரியா இருக்கும்” என்ற வசனத்தை மாற்றி, “இப்போ அவுட்டான தான் சரியாக இருக்கும்” என்று உருவாக்கப்பட்டுள்ளது.

3. நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடிப்பதற்காக கே.எல். ராகுல் அதிக டாட் பால்களை விளையாடினார். அதேபோல் பாகிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் விளாச டாட் பால்களை விளையாடினார். ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரானப் போட்டியில் கே.எல். ராகுல் சதம் அடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்தார். இதனை அன்பே சிவம் படத்துடன் ஒப்பிட்டு, “அந்த மனசுதான் சார் கடவுள்” என்று உருவாக்கப்பட்டுள்ளது.

4. உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தனது பீஸ்ட் பார்மை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 265 ரன்களை விளாசி இருக்கிறார். இதனை வைத்து ஷாஜகான் படத்தில் விஜய், “உண்மை காதல்னா சொல்லு உயிரை கூட கொடுப்பேன்” என்று சொல்லுவார். அதனை மாற்றி, உலகக்கோப்பைனா சொல்லு உயிரை கொடுத்து ஆடுறேன்” என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ளது.

5. நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி சதம் விளாசியதன் மூலமாக உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார். அதேபோல் முதலிடத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 265 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இதனை மங்காத்தா படத்தில் அஜித், அர்ஜுன் இருவரும் இணைந்து கொள்ளையடித்து வருவது போல், இந்திய அணியின் இருவரும் முதல் இரு இடங்களில் இருப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது.

Tags: cricket world cupcricket memes
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் பொருளாதாரம் : 1948 முதல் தற்போது வரை…!

Next Post

பத்து மாநிலங்கள் பாலின இடைவெளியைத் திறம்பட மாற்றியமைத்துள்ளன! – மன்சுக் மாண்டவியா.

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies