கிரிக்கெட் மீம்ஸ் !
Jun 14, 2026, 05:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிரிக்கெட் மீம்ஸ் !

Murugesan M by Murugesan M
Oct 20, 2023, 06:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலானப் போட்டியில் நிகழ்ந்த சுவாரஸ்யங்களை வைத்து இரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

1. வங்கதேச அணிக்கு எதிரானப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 6 ஆண்டுகளுக்கு பின் பந்துவீசியுள்ளார். ஹர்திக் பாண்டியா பந்துவீசும் போது திடீரென 3 பந்துகளை வீசிய போதே காயத்தால் வெளியேறியதால், அந்த ஓவரை முடிக்க விராட் கோலி பவுலிங் செய்தார்.

இதனை லியோ படத்தின் ரிலீஸை மையப்படுத்தி விஜய் ரசிகர்களிடம், விராட் கோலி ரசிகர்கள், “லியோ-ல என்ன சர்ப்ரைஸு.. இன்னைக்கு தலைவன் கொடுத்தான் பாரு சர்ப்ரைஸு” என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ளது.

2. பாகிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் ரோகித் சர்மா 86 ரன்களில் ஆட்டமிழந்து சதம் விளாசும் வாய்ப்பை தவறவிட்டார். அதேப் போல் நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா 48 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை மீண்டும் தவறவிட்டார். இதனை வைத்து மாயில் படத்தில், “இப்போ தும்மினால் தான் சரியா இருக்கும்” என்ற வசனத்தை மாற்றி, “இப்போ அவுட்டான தான் சரியாக இருக்கும்” என்று உருவாக்கப்பட்டுள்ளது.

3. நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடிப்பதற்காக கே.எல். ராகுல் அதிக டாட் பால்களை விளையாடினார். அதேபோல் பாகிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் விளாச டாட் பால்களை விளையாடினார். ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரானப் போட்டியில் கே.எல். ராகுல் சதம் அடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்தார். இதனை அன்பே சிவம் படத்துடன் ஒப்பிட்டு, “அந்த மனசுதான் சார் கடவுள்” என்று உருவாக்கப்பட்டுள்ளது.

4. உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தனது பீஸ்ட் பார்மை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 265 ரன்களை விளாசி இருக்கிறார். இதனை வைத்து ஷாஜகான் படத்தில் விஜய், “உண்மை காதல்னா சொல்லு உயிரை கூட கொடுப்பேன்” என்று சொல்லுவார். அதனை மாற்றி, உலகக்கோப்பைனா சொல்லு உயிரை கொடுத்து ஆடுறேன்” என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ளது.

5. நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி சதம் விளாசியதன் மூலமாக உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார். அதேபோல் முதலிடத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 265 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இதனை மங்காத்தா படத்தில் அஜித், அர்ஜுன் இருவரும் இணைந்து கொள்ளையடித்து வருவது போல், இந்திய அணியின் இருவரும் முதல் இரு இடங்களில் இருப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது.

Tags: cricket world cupcricket memes
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் பொருளாதாரம் : 1948 முதல் தற்போது வரை…!

Next Post

பத்து மாநிலங்கள் பாலின இடைவெளியைத் திறம்பட மாற்றியமைத்துள்ளன! – மன்சுக் மாண்டவியா.

Related News

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies