தனது முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை !
Mar 15, 2026, 03:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனது முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை !

Murugesan M by Murugesan M
Oct 21, 2023, 07:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றையப் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் இன்றையப் போட்டி லக்னோ மைதானத்தில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் தலைவர் ஸ்காட் எட்வர்ட் பேட்டிங்யை தேர்வு செய்தார்.

அதன்படி நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக விக்ரம்ஜித் சிங் மற்றும் மேக்ஸ் ஓ’டவுட் களமிறங்கினர். இதில் 3 வது ஓவரில் விக்ரம்ஜித் சிங் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்ததாக கொலின் அக்கர்மேன் களமிறங்கினார், 9 வது ஓவரில் மேக்ஸ் ஓ’டவுட் 27 பந்துகளில் 16 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க அடுத்த 2 ஓவர்களில் கொலின் அக்கர்மேன் 31 பந்துகளில் 29 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 21 வது ஓவரில் நெதர்லாந்து அணியின் ஸ்கோர் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 91 ரன்களாக இருந்தது.

இதனை அடுத்து நெதர்லாந்து அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் மற்றும் லோகன் வான் பீக் ஆகியோர் களமிறங்கினர்.

இதில் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 41 வது ஓவரில் 82 பந்துகளில் 70 ரன்களையும், லோகன் வான் பீக் 75 பந்துகளில் 59 ரன்களையும் அடித்து ஆட்டமிழந்தது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக தில்ஷான் மதுஷங்க மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். மகேஷ் தீக்ஷனா ஒரு விக்கெட்டை எடுத்தார். இதனால் 49.4 ஓவர்களில் நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 262 ரன்களை எடுத்தது.

இதைத் தொடர்ந்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் பத்தும் நிஸ்ஸங்கா மற்றும் குசல் பெரேரா களமிறங்கினர்.

இதில் 4 வது ஓவரில் குசல் பெரேரா 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து குசல் மெண்டிஸ் களமிறங்கினார். 9 வது ஓவரில் குசல் மெண்டிஸ் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து சதீர சமரவிக்ரம களமிறங்கினார்.

பத்தும் நிஸ்ஸங்கா மற்றும் குசல் மெண்டிஸ் இணை சிறப்பாக விளையாடி வந்த நிலையில் 16 வது ஓவரில் பத்தும் நிஸ்ஸங்கா 9 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 52 பந்துகளில் 54 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து சரித் அசலங்கா களமிறங்கினார். சிறப்பாக விளையாடி 2 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் அடித்து 32 வது ஓவரில் 66 பந்துகளுக்கு 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதி வரை சதீர சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 107 பந்துகளில் 91 ரன்களை எடுத்து அணியை வெற்றி பெற செய்தார். 48 வது ஓவரில் இலங்கை அணி 5 விக்கெட்கள் 263 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்து கொண்டது.

Tags: Srilanka wonicc world cup cricketsri lanka vs netherlands
ShareTweetSendShare
Previous Post

தமிழகமெங்கும் பாஜக கொடியேற்றுவோம்! – அண்ணாமலை.

Next Post

நம் பாரதம் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை! – பிரதமர் மோடி .

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies