சர்வதேச திக்குவாய் விழிப்புணர்வு தினம் !
Sep 9, 2025, 07:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச திக்குவாய் விழிப்புணர்வு தினம் !

Web Desk by Web Desk
Oct 22, 2023, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒருவர் பேசும்போது தொடர்ந்து பேச முடியாமல் இடையில் திக்கிதிக்கி பேசுவது திக்குவாய் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒவ்வொருவர் திக்குவதும் வெவ்வேறு மாதிரியாக இருக்கும். இந்த பிரச்சனை உள்ளோர் நிறைய விதத்தில் பாதிக்கப்படுவதுண்டு, ஆகையால் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த சர்வதேச திக்குவாய் விழிப்புணர்வு தினம் ஆண்டுதோறும் அக்டோர் 22ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

20ம் நூற்றாண்டின் மத்தியில் திக்கி திக்கி பேசுபவர்கள் ஒன்று சேர்ந்து திக்குவாய் பிரச்னையால் சிரமப்படுவோர் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்ளும் வகையிலும், ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் சுய உதவிக்குழுக்களை அமைத்துக்கொண்டார்கள். அவர்களின் அனுபவங்கள் மற்றும் உணர்வுகளை பகிர்ந்து ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்தார்கள்.

திக்குவாய் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். 1995ம் ஆண்டு சர்வதேச திக்குவாய் சங்கம் உருவானது. அந்த சங்கத்தின் நோக்கம், திக்குவாய் பிரச்சனையால் அவதி படுவோர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

1998ம் ஆண்டு இந்த சங்கம் அதிகாரப்பூர்வமாக சர்வதேச திக்குவாய் விழிப்புணர்வு நாளை அறிவித்தது. அதன்படி, அக்டோபர் 22ம் தேதி திக்குவாய் பிரச்சனை உள்ள ஆங்கில எழுத்தாளர் ஜார்ஜ் பெர்ணாட்ஷாவின் பிறந்த நாளை சர்வதேச திக்குவாய் விழிப்புணர்வு தினமாக அறிவித்தது.

பெர்ணாட்ஷாவின் இந்த பிரச்சனை அவர் சாதிக்க ஒரு போதும் தடையாக இருந்ததில்லை என்பதை உணர வைப்பதற்காகவே அவரின் பிறந்தநாளை திக்குவாய் விழிப்புணர்வு தினமாக அறிவிக்கப்பட்ட்டது.

மேலும் கல்வி நிகழ்ச்சிகள், மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, கருத்தரங்கள் நடத்துவது, திக்குவாயின் பல்வேறு பரிணாமங்கள் குறித்து விளக்குவது, அதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கியத்துவம் ஆகும்.

Tags: shattering day
ShareTweetSendShare
Previous Post

அரைமணி நேரத்தில் 600 ஓ.டி.பி – பணம் எங்கே போனது ?

Next Post

மைதானத்தை விட்டு வெளியேறிய ரோஹித் – காரணம் என்ன ?

Related News

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

சோனியா காந்தியை, அவரது மகன் ராகுல் காந்தி அவமதித்ததாக குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies