மைதானத்தை விட்டு வெளியேறிய ரோஹித் - காரணம் என்ன ?
Apr 29, 2026, 10:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மைதானத்தை விட்டு வெளியேறிய ரோஹித் – காரணம் என்ன ?

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 22, 2023, 04:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் தற்காலிக கேப்டன் ஆனா கே.எல்.ராகுல்.

ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடரின் இன்றையப் போட்டி தர்மசாலாவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 10 வது ஓவர் முடிந்த பின் கையை பிடித்துக் கொண்டே வேக வேகமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். அதன் பின் 13 வது ஓவர் முடிந்த பின்னரே களத்துக்கு வந்தார். அதுவரை கே எல் ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழி நடத்தினார்.

இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் டெவான் கான்வே ரன் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அடுத்து வில் யங் 27 பந்துகளை சந்தித்து 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில், 10வது ஓவரின் போது பீல்டிங் செய்த ரோஹித் சர்மா கை விரல்களில் காயம் ஏற்பட்டது. இதை அடுத்து அவர் 10வது ஓவரின் முடிவில் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ரோஹித் சர்மா இல்லாத நிலையில், கே எல் ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்றார். உலகக்கோப்பை தொடரின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா தான். ஆனால், அவர் காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. அதனால், அதற்கு அடுத்த நிலையில் உள்ள கே எல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார்.

சிலர் முன்னாள் கேப்டன் விராட் கோலியை தற்காலிக கேப்டனாக இருக்க வைத்திருக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் சொன்னதும் குறிப்பிடத்தக்கது. எனினும், அந்த மூன்று ஓவர்களில் ஜடேஜா கேட்ச்சை நழுவ விட்டதை தவிர வேறு எந்த முக்கிய விஷயமும் நடக்கவில்லை. அதனால், கே எல் ராகுல் கேப்டனாக இருந்தது பற்றி வேறு விமர்சனம் எதுவும் எழவில்லை.

Tags: world Cup Cricketindia cricketrohit sharma
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச திக்குவாய் விழிப்புணர்வு தினம் !

Next Post

கர்பா டான்ஸ்: மாரடைப்பால் 10 பேர் உயிரிழப்பு!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies