மைதானத்தை விட்டு வெளியேறிய ரோஹித் - காரணம் என்ன ?
Jul 29, 2026, 07:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மைதானத்தை விட்டு வெளியேறிய ரோஹித் – காரணம் என்ன ?

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 22, 2023, 04:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் தற்காலிக கேப்டன் ஆனா கே.எல்.ராகுல்.

ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடரின் இன்றையப் போட்டி தர்மசாலாவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 10 வது ஓவர் முடிந்த பின் கையை பிடித்துக் கொண்டே வேக வேகமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். அதன் பின் 13 வது ஓவர் முடிந்த பின்னரே களத்துக்கு வந்தார். அதுவரை கே எல் ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழி நடத்தினார்.

இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் டெவான் கான்வே ரன் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அடுத்து வில் யங் 27 பந்துகளை சந்தித்து 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில், 10வது ஓவரின் போது பீல்டிங் செய்த ரோஹித் சர்மா கை விரல்களில் காயம் ஏற்பட்டது. இதை அடுத்து அவர் 10வது ஓவரின் முடிவில் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ரோஹித் சர்மா இல்லாத நிலையில், கே எல் ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்றார். உலகக்கோப்பை தொடரின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா தான். ஆனால், அவர் காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. அதனால், அதற்கு அடுத்த நிலையில் உள்ள கே எல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார்.

சிலர் முன்னாள் கேப்டன் விராட் கோலியை தற்காலிக கேப்டனாக இருக்க வைத்திருக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் சொன்னதும் குறிப்பிடத்தக்கது. எனினும், அந்த மூன்று ஓவர்களில் ஜடேஜா கேட்ச்சை நழுவ விட்டதை தவிர வேறு எந்த முக்கிய விஷயமும் நடக்கவில்லை. அதனால், கே எல் ராகுல் கேப்டனாக இருந்தது பற்றி வேறு விமர்சனம் எதுவும் எழவில்லை.

Tags: world Cup Cricketindia cricketrohit sharma
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச திக்குவாய் விழிப்புணர்வு தினம் !

Next Post

கர்பா டான்ஸ்: மாரடைப்பால் 10 பேர் உயிரிழப்பு!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies