தோனியால் கூட முடியாததை ரோஹித் செய்துவிட்டார் !
Sep 6, 2025, 07:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தோனியால் கூட முடியாததை ரோஹித் செய்துவிட்டார் !

Web Desk by Web Desk
Oct 23, 2023, 04:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

20 வது ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து அணியை இந்தியா வீழ்த்தியுள்ளது.

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா நியூசிலாந்து அணியை வீழ்த்திய நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறார்.

20 வது ஆண்டுகளாக டி20 உலகக்கோப்பை, ஒரு நாள் என அனைத்து கிரிக்கெட்டிலுமே நியூசிலாந்திடம் இந்தியா பல்வேறு தோல்விகளை சந்தித்து இருக்கிறது.

இந்த நிலையில் இதற்கு முடிவு கட்டும் விதமாக தர்மசாலாவில் நெடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 273 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 46 ரன்கள் குவித்தார். இதேப்போன்று விராட் கோலி 95 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 48 ஓவர் முடிவில் 274 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் நியூசிலாந்து அணியை ஐசிசி தொடர்களில் வீழ்த்திய முதல் கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

இந்த 20 ஆண்டுகளில் தோனி ,விராட் கோலி ஆகியோர் கேப்டனாக இருந்தபோது நியூசிலாந்திடம் இந்தியா தொடர்ந்து தோல்வியை தழுவி வந்தது.

தற்போது ரோகித் சர்மாவின் காலத்தில் இந்த தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று ரோகித் சர்மா பல சாதனைகளை இந்த ஆட்டத்தில் படைத்திருக்கிறார். நான்கு சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஒரே ஆண்டில் 50 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் படைத்திருக்கிறார்.

அதேப் போன்று நடப்பாண்டில் 50 சிக்சர்கள் அடித்த முதல் வீரர், உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர், நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 300 ரன்கள் எட்டிய முதல் வீரர் என்ற பல சாதனைகள் ரோகித் சர்மா இன்று படைத்திருக்கிறார்.

விராட் கோலி 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த உடன் இரசிகர்களின் கவனம் அங்கு சென்றுள்ள நிலையில் ரோகித் சர்மா மட்டும் இவ்வளவு சாதனைகளை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: india cricket teamrohit sharma
ShareTweetSendShare
Previous Post

கோவை மாநகரம் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறது! – வானதி சீனிவாசன் .

Next Post

தேசியக் கொடியை அவமதித்த காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – அண்ணாமலை.

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – வடமாநிலங்களில் இன்று சிலைகள் கரைப்பு!

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழக அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் : 5-வது இடத்தில் உதயநிதி ஸ்டாலின்!

திருப்பதி அருகே விண்வெளி நகரம் – ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு தகவல்!

அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்காக நிவாரண தொகுப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

போகுதே போகுதே…இந்தியாவையும், ரஷ்யாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்து விட்டதாக ட்ரம்ப் புலம்பல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான புத்தகம் – தலைமை தளபதி உபேந்திர திவேதி வெளியிட்டார்

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

வெளுத்து வாங்கும் மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பிரதமர் மோடி ஆய்வு நடத்த உள்ளதாக தகவல்!

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் ஆதரவு? : நேட்டோவை கை கழுவ திட்டம் – சிக்கலில் ஐரோப்பிய பாதுகாப்பு!

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies