தோனியால் கூட முடியாததை ரோஹித் செய்துவிட்டார் !
Jul 29, 2026, 11:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தோனியால் கூட முடியாததை ரோஹித் செய்துவிட்டார் !

Murugesan M by Murugesan M
Oct 23, 2023, 04:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

20 வது ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து அணியை இந்தியா வீழ்த்தியுள்ளது.

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா நியூசிலாந்து அணியை வீழ்த்திய நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறார்.

20 வது ஆண்டுகளாக டி20 உலகக்கோப்பை, ஒரு நாள் என அனைத்து கிரிக்கெட்டிலுமே நியூசிலாந்திடம் இந்தியா பல்வேறு தோல்விகளை சந்தித்து இருக்கிறது.

இந்த நிலையில் இதற்கு முடிவு கட்டும் விதமாக தர்மசாலாவில் நெடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 273 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 46 ரன்கள் குவித்தார். இதேப்போன்று விராட் கோலி 95 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 48 ஓவர் முடிவில் 274 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் நியூசிலாந்து அணியை ஐசிசி தொடர்களில் வீழ்த்திய முதல் கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

இந்த 20 ஆண்டுகளில் தோனி ,விராட் கோலி ஆகியோர் கேப்டனாக இருந்தபோது நியூசிலாந்திடம் இந்தியா தொடர்ந்து தோல்வியை தழுவி வந்தது.

தற்போது ரோகித் சர்மாவின் காலத்தில் இந்த தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று ரோகித் சர்மா பல சாதனைகளை இந்த ஆட்டத்தில் படைத்திருக்கிறார். நான்கு சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஒரே ஆண்டில் 50 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் படைத்திருக்கிறார்.

அதேப் போன்று நடப்பாண்டில் 50 சிக்சர்கள் அடித்த முதல் வீரர், உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர், நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 300 ரன்கள் எட்டிய முதல் வீரர் என்ற பல சாதனைகள் ரோகித் சர்மா இன்று படைத்திருக்கிறார்.

விராட் கோலி 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த உடன் இரசிகர்களின் கவனம் அங்கு சென்றுள்ள நிலையில் ரோகித் சர்மா மட்டும் இவ்வளவு சாதனைகளை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: india cricket teamrohit sharma
ShareTweetSendShare
Previous Post

கோவை மாநகரம் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறது! – வானதி சீனிவாசன் .

Next Post

தேசியக் கொடியை அவமதித்த காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – அண்ணாமலை.

Related News

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies