தோனியால் கூட முடியாததை ரோஹித் செய்துவிட்டார் !
Jun 14, 2026, 08:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தோனியால் கூட முடியாததை ரோஹித் செய்துவிட்டார் !

Murugesan M by Murugesan M
Oct 23, 2023, 04:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

20 வது ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து அணியை இந்தியா வீழ்த்தியுள்ளது.

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா நியூசிலாந்து அணியை வீழ்த்திய நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறார்.

20 வது ஆண்டுகளாக டி20 உலகக்கோப்பை, ஒரு நாள் என அனைத்து கிரிக்கெட்டிலுமே நியூசிலாந்திடம் இந்தியா பல்வேறு தோல்விகளை சந்தித்து இருக்கிறது.

இந்த நிலையில் இதற்கு முடிவு கட்டும் விதமாக தர்மசாலாவில் நெடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 273 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 46 ரன்கள் குவித்தார். இதேப்போன்று விராட் கோலி 95 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 48 ஓவர் முடிவில் 274 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் நியூசிலாந்து அணியை ஐசிசி தொடர்களில் வீழ்த்திய முதல் கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

இந்த 20 ஆண்டுகளில் தோனி ,விராட் கோலி ஆகியோர் கேப்டனாக இருந்தபோது நியூசிலாந்திடம் இந்தியா தொடர்ந்து தோல்வியை தழுவி வந்தது.

தற்போது ரோகித் சர்மாவின் காலத்தில் இந்த தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று ரோகித் சர்மா பல சாதனைகளை இந்த ஆட்டத்தில் படைத்திருக்கிறார். நான்கு சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஒரே ஆண்டில் 50 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் படைத்திருக்கிறார்.

அதேப் போன்று நடப்பாண்டில் 50 சிக்சர்கள் அடித்த முதல் வீரர், உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர், நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 300 ரன்கள் எட்டிய முதல் வீரர் என்ற பல சாதனைகள் ரோகித் சர்மா இன்று படைத்திருக்கிறார்.

விராட் கோலி 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த உடன் இரசிகர்களின் கவனம் அங்கு சென்றுள்ள நிலையில் ரோகித் சர்மா மட்டும் இவ்வளவு சாதனைகளை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: india cricket teamrohit sharma
ShareTweetSendShare
Previous Post

கோவை மாநகரம் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறது! – வானதி சீனிவாசன் .

Next Post

தேசியக் கொடியை அவமதித்த காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – அண்ணாமலை.

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies