டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி - ஆளுநர் முடிவு என்ன?
Sep 9, 2025, 06:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி – ஆளுநர் முடிவு என்ன?

Web Desk by Web Desk
Oct 23, 2023, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு, தமிழ்நாடு முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமனம் செய்யும் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தலைவராக தமிழ்நாடு முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமிக்கத் தமிழ்நாடு அரசு தொடர் முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பான கோப்புகளைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காகத் தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அனுப்பியது.

இந்த நிலையில், சைலேந்திர பாபு நியமனம் தொடர்பாக, அவரது அனுபவம், திறமை குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.

தற்போது,டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திர பாபுவை கொண்டு வரும் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சைலேந்திர பாபுவுக்கு 62 வயது நிறைவடைய இன்னும் சில மாதங்களே உள்ளது என்பதாலும், டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு அவரை தேர்வு செய்வதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Tags: RN Ravigoverner ravi
ShareTweetSendShare
Previous Post

எகிப்தைத் தாக்கிய குண்டு: வருத்தம் தெரிவித்த இஸ்ரேல்!

Next Post

பங்காரு அடிகளாருக்குப் பிரதமர் இரங்கல் கடிதம்!

Related News

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies