டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி - ஆளுநர் முடிவு என்ன?
Mar 15, 2026, 06:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி – ஆளுநர் முடிவு என்ன?

Murugesan M by Murugesan M
Oct 23, 2023, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு, தமிழ்நாடு முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமனம் செய்யும் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தலைவராக தமிழ்நாடு முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமிக்கத் தமிழ்நாடு அரசு தொடர் முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பான கோப்புகளைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காகத் தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அனுப்பியது.

இந்த நிலையில், சைலேந்திர பாபு நியமனம் தொடர்பாக, அவரது அனுபவம், திறமை குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.

தற்போது,டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திர பாபுவை கொண்டு வரும் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சைலேந்திர பாபுவுக்கு 62 வயது நிறைவடைய இன்னும் சில மாதங்களே உள்ளது என்பதாலும், டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு அவரை தேர்வு செய்வதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Tags: RN Ravigoverner ravi
ShareTweetSendShare
Previous Post

எகிப்தைத் தாக்கிய குண்டு: வருத்தம் தெரிவித்த இஸ்ரேல்!

Next Post

பங்காரு அடிகளாருக்குப் பிரதமர் இரங்கல் கடிதம்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies