விவசாயிகளுக்கு சந்தைப்படுத்தல் விழிப்புணர்வு: அமித்ஷா!
Jul 25, 2025, 06:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயிகளுக்கு சந்தைப்படுத்தல் விழிப்புணர்வு: அமித்ஷா!

Web Desk by Web Desk
Oct 23, 2023, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விவசாயிகளுக்கு சந்தைப்படுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட்-ன் (NCEL) லோகோ மற்றும் இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். பின்னர், இந்நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, “ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்றால், பண்ணைகள் மற்றும் விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று கொள்முதல் செய்ய வேண்டும்.

மேலும், விவசாயிகளுக்கு சந்தைப்படுத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உலகச் சந்தைக்கு இடையேயான தொடர்பைப் பயன்படுத்துவதற்கு ஒரு ஊடகம் தேவை. அந்த வகையில், தேசிய ஏற்றுமதி லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் என்று நான் நம்புகிறேன்.

தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட், விவசாயிகளிடமிருந்து நேரடியாக குறைந்தபட்ச விலையில் பொருட்களை வாங்கும். ஏற்றுமதி மூலம் ஈட்டும் மொத்த லாபத்தில், 50 சதவீதம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும். இது குறைந்தபட்ச ஆதார விலையை (எம்.எஸ்.பி.) விட லாபம் அதிகமாக இருக்கும்.

கூட்டுறவு ஏற்றுமதி அமைப்பான என்.சி.இ.எல்., விவசாயிகளுடன் லாபத்தைப் பகிர்ந்து கொள்ள இதுவரை 7,000 கோடி ரூபாய் ஆர்டர்களைப் பெற்றிருக்கிறது” என்றார்.

Tags: AmitshaCo operative
ShareTweetSendShare
Previous Post

இந்தியா: கனிம உற்பத்தி 12.3% அதிகரிப்பு!

Next Post

கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

Related News

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்ட மோதல் -11 பேர் கொல்லப்பட்டனர்!

திருவள்ளூர் : பண மோசடி புகாரளித்த சின்னத்திரை நடிகை – போலீசார் விசாரணை!

குளச்சல் அருகே சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies