அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!
அசாமில் 2 ஆயிரத்து 92 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு சுகாதாரத் திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக அசாம் ...
அசாமில் 2 ஆயிரத்து 92 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு சுகாதாரத் திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக அசாம் ...
இதுபோன்ற பொறுப்பற்ற எதிர்க்கட்சிகளைப்போல் இதுவரை பார்த்ததில்லை என மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக இண்டி கூட்டணி கொண்டு வந்த ...
ஈரான் மீதான தாக்குதல் காரணமாக இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் வெடிக்க வாய்ப்புள்ளதாக, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் ...
இந்திய மண்ணிலிருந்து ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். நேபாளம் மற்றும் பூட்டான் எல்லைகளைப் பாதுகாக்கும் எஸ்எஸ்பி எனும் இந்திய பாதுகாப்பு படையினர் ...
பீகார் மாநிலத்தை சேர்ந்த கடைசி மாவோயிஸ்ட் என்று கருதப்பட்ட சுரேஷ் கோடா போலீஸாரிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து, பீகார் மாநிலம் நக்சல் இல்லாத மாநிலமாக மாறியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
ராகுல் காந்தி பொய் பேசுவதையே தன்னுடைய தொழிலாக வைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் சந்தை திடலில் நல்லாட்சி தொடரட்டும், ...
தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை வருகை தருகிறார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் தமிழகத்திற்கு வரும் ...
இந்திய எல்லையில் ஒரு பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாக மக்களவையில் ராகுல் காந்தி பேசியதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி ...
வங்கதேசத்தில் நடைபெறும் பொதுத்தேர்தலில் சர்வதேச பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அழைப்பு விடுத்துள்ளார். வரும் 12ம் தேதி வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் ...
உலகளவில் அனைத்து துறைகளிலும் இந்தியா முதன்மை நாடாக திகழ்வதற்கான அடித்தளமாக பட்ஜெட் அமைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் ...
அசாம் மாநிலத்தை காங்கிரஸ் கட்சி ஊடுருவல்காரர்களின் மையமாக மாற்றிய நிலையில், பாஜக அரசு ஊடுருவல்காரர்களிடமிருந்து ஒரு லட்சத்து 26 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தை மீட்டுள்ளதாக மத்திய உள்துறை ...
ஜார்க்கண்டில் ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நக்சலைட்டு தலைவர் உட்பட 15 பேரை பாதுகாப்பு படையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். ஜார்க்கண்ட், மேற்கு சிங்பும் மாவட்டத்தில், ...
கட்சி விவகாரத்தில் நிதின் நபின்தான் தனக்கு பாஸ் எனவும், தான் ஒரு தொண்டன் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நிதின் நபின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ...
பிஹார் மாநிலத்தின் சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் பாஜகவின் சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல் பொறுப்பாளராகவும் திகழ்ந்த 45 வயதேயான திரு. நிதின் நபின் அவர்கள் பாஜகவின் தேசியத் தலைவராக ...
காங்கிரஸின் எதிர்மறை அரசியலை மக்கள் வெறுப்பதையே மும்பை உள்ளாட்சி தேர்தல் முடிவு பிரதிபலிப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். அசாம் மாநிலம் கலியாபோரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ...
புகழ்பெற்ற எம்ஜிஆர் அவர்களின் பிறந்த தினத்தில் அவரை நினைவு கூர்கிறேன். ஒரு அரசியல்வாதியாகவும், கலாச்சார சின்னமாகவும், திரைப்படத் துறையிலும், அரசியலிலும் அழியாத ஒரு ஆளுமையாக எம்ஜிஆர் திகழ்ந்துள்ளார். ...
திருவள்ளுவர் தினத்தன்று, அந்த மாபெரும் ஞானிக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். திருவள்ளுவர் அவர்களின் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் உயர்ந்த நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன, மேலும் பக்திமிகு ...
தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு, இயற்கையுடனான நமது தொடர்பையும், நம் நாட்டின் வளமான பாரம்பரியத்தையும் போற்றும் விதமாக, இந்த பொங்கல் கொண்டாட்டம் ...
தமிழக வெற்றிக் கழகத்தை ஒரு சீரியஸ் கட்சியாகவே தான் எடுத்துக்கொள்ளவில்லை என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி விமர்சித்துள்ளார். சென்னையில் துக்ளக் நிறுவனத்தின் 56வது ஆண்டு நிறைவு விழா ...
விரதம் இருப்பதன் மூலம் உடலில் உள்ள புற்றுநோய் செல்கள் அழியும் என்றும், சஷ்டி விரதம் போன்றவற்றை பின்பற்ற வேண்டும் எனவும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ...
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் திமுகவினருடன் ஏற்பட்ட மோதல் : பாஜக இளைஞரணித் தலைவர் எஸ்.ஜி. சூர்யாவுடன் பாஜக நிர்வாகி கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் சந்திப்பு பத்திரிகையாளர் எனும் ...
தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற பாஜகவே காரணம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட எனக் கூறினார் பழையது ...
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமைத்த ஒரே இரவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் இஸ்லாமிய சமூகத்தை இணைத்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். பிஹார் மாநிலம் உஜியர்பூரில் நடைபெற்ற ...
யுனெஸ்கோவின் சிறந்த நகரங்கள் பட்டியலில் கேரளாவின் கோழிக்கோடும், மத்தியப் பிரதேசத்தின் குவாலியரும் இணைந்திருப்பதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமித்ஷா ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies