இஸ்ரேல் பாலஸ்தீனம் விவகாரம் : பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான் மன்னருடன் ஆலோசனை!
Sep 29, 2025, 11:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் பாலஸ்தீனம் விவகாரம் : பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான் மன்னருடன் ஆலோசனை!

ஜோர்டான் மன்னருடன் தொலைபேசியில் உரையாடினார் பிரதமர் நரேந்திர மோடி!

Web Desk by Web Desk
Oct 24, 2023, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் பாலஸ்தீனம் மோதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான் மன்னருடன் ஆலோசனை நடத்தினார்.

கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி தரும் விதமாக காஷா மீது இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சண்டை 17வது நாளாக நீடித்து வரும் நிலையில், குறைந்தது 5,087 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 15,270 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்பாக ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள எக்ஸ பதிவில், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை குறித்த கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதம், வன்முறை மற்றும் பொதுமக்களின் உயிர் இழப்பு தொடர்பான கவலைகள் தொடர்பாக விவாதித்ததாகவும், பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான முறையில் பிரச்னைகளை தீர்க்க ஒருங்கிணைந்த முயற்சிகள் தொடர்பாக ஆலோசித்ததாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

விஜயதசமி நாள்!

Next Post

1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies