இஸ்ரேல் பாலஸ்தீனம் விவகாரம் : பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான் மன்னருடன் ஆலோசனை!
Aug 15, 2025, 03:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் பாலஸ்தீனம் விவகாரம் : பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான் மன்னருடன் ஆலோசனை!

ஜோர்டான் மன்னருடன் தொலைபேசியில் உரையாடினார் பிரதமர் நரேந்திர மோடி!

Web Desk by Web Desk
Oct 24, 2023, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் பாலஸ்தீனம் மோதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான் மன்னருடன் ஆலோசனை நடத்தினார்.

கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி தரும் விதமாக காஷா மீது இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சண்டை 17வது நாளாக நீடித்து வரும் நிலையில், குறைந்தது 5,087 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 15,270 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்பாக ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள எக்ஸ பதிவில், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை குறித்த கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதம், வன்முறை மற்றும் பொதுமக்களின் உயிர் இழப்பு தொடர்பான கவலைகள் தொடர்பாக விவாதித்ததாகவும், பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான முறையில் பிரச்னைகளை தீர்க்க ஒருங்கிணைந்த முயற்சிகள் தொடர்பாக ஆலோசித்ததாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

விஜயதசமி நாள்!

Next Post

1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies