பாரா ஆசிய விளையாட்டு : தங்க வேட்டையில் இந்தியா !
Jul 2, 2025, 01:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரா ஆசிய விளையாட்டு : தங்க வேட்டையில் இந்தியா !

Web Desk by Web Desk
Oct 24, 2023, 01:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரா ஆசிய விளையாட்டில் இரண்டாவது நாள் தொடக்கத்திலேயே இந்திய வீரர், வீராங்கனைகள் நான்கு பதக்கங்களை குவித்துள்ளனர்.

நான்காவது ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் சினாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கியுள்ளது. வரும் 28ம் தேதி வரையில் 22 விளையாட்டு போட்டிகள் 24 பிரிவுகளில் 566 தங்கப் பதக்கத்திற்கான போட்டிகள் நடைபெறுகின்றன.

இதற்காக இந்தியா சார்பில் 196 ஆண்கள் மற்றும் 113 பெண்கள் என 309 தடகள வீரர், விராங்கனைகள் சீனா சென்றுள்ளனர். இவர்கள் 17 பிரிவுகளில் களமிறங்க உள்ளனர். முதல் நாள் முடிவில் இந்திய வீரர், வீராங்கனைகள் 6 தங்கம், 6 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை வென்றனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று மகளிர் படகு போட்டி KL2 பிரிவில், இந்திய வீராங்கனை பிராச்சி யாதவ் தங்கம் வென்று அசத்தியுள்ளார். பந்தய தூரத்தை 54.962 வினாடிகளில் கடந்து பிராச்சி யாதவ் தங்கம் வென்றார்.

அவரை தொடர்ந்து, சீனாவின் ஷான்ஷன் வாங் 55.674 விநாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கத்தையும், ஈரானின் ரோயா சோல்டானி 56.714 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

முன்னதாக, முதல் நாள் நடைபெற்ற மகளிருக்கான VL2 பிரிவின் இறுதிப் போட்டியிலும், பிராச்சி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Tags: paralympic
ShareTweetSendShare
Previous Post

சென்னை விமான நிலையத்தில் 2.4 கிலோ தங்கம் பறிமுதல்!

Next Post

ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் வாபஸ் ; பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

Related News

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!

பொன்னேரி : வரதட்சணை கொடுமை – திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

அஜித் படுகொலை : காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies