மின்சார இரயில் மோதி 3 சிறுவர்கள் உயிரிழப்பு!
Jan 14, 2026, 06:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்சார இரயில் மோதி 3 சிறுவர்கள் உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
Oct 24, 2023, 02:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையை அடுத்த வண்டலூர்- ஊரப்பாக்கம் இடையே உள்ள இரயில் தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று மாற்றுத்திறனாளி சிறுவர்கள் மீது, மின்சார இரயில் மோதியதில் உடல் சிதறி உயிரிழந்தனர்.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குத் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்களுடைய குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கும், உறவினர்கள் வீடுகள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கும் பயணம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சுரேஷ், ரவி, மஞ்சுநாத் ஆகியோர் ஊரப்பாக்கத்தில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு தங்களுடைய பெற்றோருடன் வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று மதியம் ஊரப்பாக்கம் – வண்டலூர் இடையே உள்ள இரயில் தண்டவாளத்தின், அருகே விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்களும், திடீரென இரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர்.

அப்பொழுது சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி மின்சார இரயில் வந்து கொண்டிருந்தது. இதனைக் கவனிக்காமல் சிறுவர்கள் தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர். மேலும் இரயில் ஓட்டுநர் ஆரன் அடித்து எச்சரித்துள்ளார்.

அப்பொழுது இரயில் மோதியதில் மூன்று சிறுவர்களும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தனர். அதில் இரண்டு சிறுவர்களுக்கு காது கேட்காது என்பதும், ஒரு சிறுவனுக்கு வாய் பேச முடியாது என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இரயில் மோதி மூன்று மாற்றுத்திறனாளி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags: train accident
ShareTweetSendShare
Previous Post

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல்: டிசம்பர் மாதம் பிரதமர் மோடி வருகை!

Next Post

ஐ.டி.பி.பி.யின் நிறுவன தினம்! – பிரதமர் மோடி மரியாதை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies