மின்சார இரயில் மோதி 3 சிறுவர்கள் உயிரிழப்பு!
Jul 26, 2025, 05:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மின்சார இரயில் மோதி 3 சிறுவர்கள் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Oct 24, 2023, 02:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையை அடுத்த வண்டலூர்- ஊரப்பாக்கம் இடையே உள்ள இரயில் தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று மாற்றுத்திறனாளி சிறுவர்கள் மீது, மின்சார இரயில் மோதியதில் உடல் சிதறி உயிரிழந்தனர்.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குத் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்களுடைய குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கும், உறவினர்கள் வீடுகள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கும் பயணம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சுரேஷ், ரவி, மஞ்சுநாத் ஆகியோர் ஊரப்பாக்கத்தில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு தங்களுடைய பெற்றோருடன் வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று மதியம் ஊரப்பாக்கம் – வண்டலூர் இடையே உள்ள இரயில் தண்டவாளத்தின், அருகே விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்களும், திடீரென இரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர்.

அப்பொழுது சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி மின்சார இரயில் வந்து கொண்டிருந்தது. இதனைக் கவனிக்காமல் சிறுவர்கள் தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர். மேலும் இரயில் ஓட்டுநர் ஆரன் அடித்து எச்சரித்துள்ளார்.

அப்பொழுது இரயில் மோதியதில் மூன்று சிறுவர்களும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தனர். அதில் இரண்டு சிறுவர்களுக்கு காது கேட்காது என்பதும், ஒரு சிறுவனுக்கு வாய் பேச முடியாது என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இரயில் மோதி மூன்று மாற்றுத்திறனாளி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags: train accident
ShareTweetSendShare
Previous Post

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல்: டிசம்பர் மாதம் பிரதமர் மோடி வருகை!

Next Post

ஐ.டி.பி.பி.யின் நிறுவன தினம்! – பிரதமர் மோடி மரியாதை!

Related News

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies