ஜெயிலுக்குள் ஜெயிலர் வில்லன் !
Oct 26, 2025, 01:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெயிலுக்குள் ஜெயிலர் வில்லன் !

Web Desk by Web Desk
Oct 25, 2023, 02:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து, எந்தா சாரே என வசனம் பேசி புகழ் பெற்றவர் கேரளாவைச் சேர்ந்த நடிகர் விநாயகன். இந்த ஒரே ஒரு படம் மூலம், அவரது புகழ் பாலிவுட், ஹாலிவுட் என பரவியது. மேலும், பாடகர், நடனக் கலைஞர் எனக் கவனம் ஈர்த்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

இந்த நிலையில்தான் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் நடிகர் விநாயகன் வீட்டிலிருந்து மிக அதிக சத்தம் வருவதாக, அக்கம் பக்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். இதைக் கண்டு கொள்ளாத விநாயகன் தலைகணத்தில், மீண்டும் அதே தவற்றைச் செய்துள்ளார். பொறுமை இழந்த அக்கம் பக்கத்து வீட்டார், இது தொடர்பாக எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

புகாரின் பேரில், காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தச் சென்றுள்ளனர். குடிபோதையில் நிஜவில்லனாக மாறி காவல்துறையினரையே ஆசாபாச வார்த்தைகளில் அர்ச்சனை செய்துள்ளார்.

ஒரு கட்டத்திற்குமேல் பொறுமை இழந்த போலீசார், விநாயகனை அலேக்காக காவல்நிலையத்திற்கு அள்ளி வந்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். வந்தவர்கள் சினிமா போலீஸ் அல்ல, நிஜ போலீஸ் என உணர்ந்த பிறகு எந்தா சாரே என்னை மன்னித்துவிடும் கதறியுள்ளார். இதனால், போலீார் ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர். ஆளைவிட்டால் போதும் என மின்னல் வேகத்தில் எஸ்கேப் ஆகிவிட்டார் விநாயகன்.

Tags: vinayagan actorpolice arrested
ShareTweetSendShare
Previous Post

ரஷ்ய அதிபர் புடினுக்கு மாரடைப்பு வெறும் வதந்தியாம்!

Next Post

இஸ்ரேல் குண்டுமழை: காஸாவில் 24 மணி நேரத்தில் 704 பேர் பலி!

Related News

இணைய குற்ற தடுப்பு ஒப்பந்தத்தில் 65 நாடுகள் கையெழுத்து!

விருதுநகர் : காணாமல் போன இளைஞர் கண்மாயில் சடலமாக மீட்பு!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

மலேசியா : நடன கலைஞர்களுடன் டிரம்ப் நடனமாடி உற்சாகம்!

மாநில அளவிலான கராத்தே போட்டி – எடப்பாடி மாணவர்கள் சாதனை !

பெங்களூரு-ஹைதராபாத் தனியார் பேருந்து ஓட்டுநர் அஜாக்கிரதை – விபத்தில் சிக்கவிருந்த கார்!

Load More

அண்மைச் செய்திகள்

கனடா மீதான வரியை 10% உயர்த்தி டிரம்ப் உத்தரவு!

தேர்தலில் யார் Expiry ஆவார்கள் என்பது தெரியவரும்? – டிடிவி தினகரன்

தெலங்கானா : உயிரிழந்த காவலர்களை கௌரவிக்கும் வகையில் நடந்த சைக்கிள் பேரணி!

இந்திய எல்லையில் வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் சீனா!

போரூர்-ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்!

சென்னையில் விசிக கட்சியினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் – புதிய வீடியோ வெளியானது!

மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்!

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் முப்படைகள் கூட்டு ராணுவ பயிற்சி!

கும்பகோணம் : தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் அவதி!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது – வானிலை ஆய்வு மையம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies