ஜெயிலுக்குள் ஜெயிலர் வில்லன் !
Mar 15, 2026, 08:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெயிலுக்குள் ஜெயிலர் வில்லன் !

Murugesan M by Murugesan M
Oct 25, 2023, 02:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து, எந்தா சாரே என வசனம் பேசி புகழ் பெற்றவர் கேரளாவைச் சேர்ந்த நடிகர் விநாயகன். இந்த ஒரே ஒரு படம் மூலம், அவரது புகழ் பாலிவுட், ஹாலிவுட் என பரவியது. மேலும், பாடகர், நடனக் கலைஞர் எனக் கவனம் ஈர்த்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

இந்த நிலையில்தான் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் நடிகர் விநாயகன் வீட்டிலிருந்து மிக அதிக சத்தம் வருவதாக, அக்கம் பக்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். இதைக் கண்டு கொள்ளாத விநாயகன் தலைகணத்தில், மீண்டும் அதே தவற்றைச் செய்துள்ளார். பொறுமை இழந்த அக்கம் பக்கத்து வீட்டார், இது தொடர்பாக எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

புகாரின் பேரில், காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தச் சென்றுள்ளனர். குடிபோதையில் நிஜவில்லனாக மாறி காவல்துறையினரையே ஆசாபாச வார்த்தைகளில் அர்ச்சனை செய்துள்ளார்.

ஒரு கட்டத்திற்குமேல் பொறுமை இழந்த போலீசார், விநாயகனை அலேக்காக காவல்நிலையத்திற்கு அள்ளி வந்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். வந்தவர்கள் சினிமா போலீஸ் அல்ல, நிஜ போலீஸ் என உணர்ந்த பிறகு எந்தா சாரே என்னை மன்னித்துவிடும் கதறியுள்ளார். இதனால், போலீார் ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர். ஆளைவிட்டால் போதும் என மின்னல் வேகத்தில் எஸ்கேப் ஆகிவிட்டார் விநாயகன்.

Tags: vinayagan actorpolice arrested
ShareTweetSendShare
Previous Post

ரஷ்ய அதிபர் புடினுக்கு மாரடைப்பு வெறும் வதந்தியாம்!

Next Post

இஸ்ரேல் குண்டுமழை: காஸாவில் 24 மணி நேரத்தில் 704 பேர் பலி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies