ஜெயிலுக்குள் ஜெயிலர் வில்லன் !
Sep 12, 2026, 01:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெயிலுக்குள் ஜெயிலர் வில்லன் !

Murugesan M by Murugesan M
Oct 25, 2023, 02:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து, எந்தா சாரே என வசனம் பேசி புகழ் பெற்றவர் கேரளாவைச் சேர்ந்த நடிகர் விநாயகன். இந்த ஒரே ஒரு படம் மூலம், அவரது புகழ் பாலிவுட், ஹாலிவுட் என பரவியது. மேலும், பாடகர், நடனக் கலைஞர் எனக் கவனம் ஈர்த்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

இந்த நிலையில்தான் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் நடிகர் விநாயகன் வீட்டிலிருந்து மிக அதிக சத்தம் வருவதாக, அக்கம் பக்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். இதைக் கண்டு கொள்ளாத விநாயகன் தலைகணத்தில், மீண்டும் அதே தவற்றைச் செய்துள்ளார். பொறுமை இழந்த அக்கம் பக்கத்து வீட்டார், இது தொடர்பாக எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

புகாரின் பேரில், காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தச் சென்றுள்ளனர். குடிபோதையில் நிஜவில்லனாக மாறி காவல்துறையினரையே ஆசாபாச வார்த்தைகளில் அர்ச்சனை செய்துள்ளார்.

ஒரு கட்டத்திற்குமேல் பொறுமை இழந்த போலீசார், விநாயகனை அலேக்காக காவல்நிலையத்திற்கு அள்ளி வந்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். வந்தவர்கள் சினிமா போலீஸ் அல்ல, நிஜ போலீஸ் என உணர்ந்த பிறகு எந்தா சாரே என்னை மன்னித்துவிடும் கதறியுள்ளார். இதனால், போலீார் ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர். ஆளைவிட்டால் போதும் என மின்னல் வேகத்தில் எஸ்கேப் ஆகிவிட்டார் விநாயகன்.

Tags: vinayagan actorpolice arrested
Share
Tweet
SendShare
Previous Post

ரஷ்ய அதிபர் புடினுக்கு மாரடைப்பு வெறும் வதந்தியாம்!

Next Post

இஸ்ரேல் குண்டுமழை: காஸாவில் 24 மணி நேரத்தில் 704 பேர் பலி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies