திருநீற்றில் கலப்படம் - திருச்செந்தூர் கோவிலில் பரபரப்பு!
Jun 5, 2025, 03:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருநீற்றில் கலப்படம் – திருச்செந்தூர் கோவிலில் பரபரப்பு!

Web Desk by Web Desk
Oct 25, 2023, 01:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முருகனின் ஆறுபடை வீடுகளில், 2-ம் படை வீடாகப் போற்றப்படுவது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்.

இந்த திருக்கோவில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. தென்மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள், திருச்செந்தூர் சென்று வழிபடுவதால், பக்தர்கள் கூட்டம் எப்போதும் அலைமோதியபடியே இருக்கும்.

இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தரிசனம் செய்ய முன்னாள் மத்திய அமைச்சர்
பொன்.இராதாகிருஷ்ணன் வருகை தந்தார். திருக்கோவில் வாசல் முன்பு நின்றிருந்த பக்தர்கள் கோவிலில் வழங்கப்பட்ட திருநீற்றில் கலப்படம் உள்ளதாகவும், நெற்றியில் விபூதி இட்டு விட்டு வாயில் போட்டால் நாக்கு புண்ணாகி விட்டதாகவும் புகார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, கோவிலினுள் சென்று சுவாமி வழிபாடு மேற்கொண்ட பிறகு, இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனக் கோவில் உள்துறை கண்காணிப்பாளர் சுகிர்தாவிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து, உடனே விசாரிப்பதாகக் கூறிய கோவில் கண்காணிப்பாளர், விபூதியைக் கொடுத்தவரை வரவழைத்து, அந்த விபூதியை பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு சந்தேகம் ஏற்படவே உடனே பறிமுதல் செய்து அதனைப் பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: bjptiruchendur temple
ShareTweetSendShare
Previous Post

மைசூர் தசரா திருவிழா கோலாகலம்: இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

Next Post

பவீனா படேலைப் பாராட்டிய பிரதமர் !

Related News

உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

கல்வித்துறையை கேலிக் கூத்தாக்கியதே முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியின் சாதனை : அண்ணாமலை விமர்சனம்!

டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த ரவுடியின் மனைவி!

மரக்காணம் கலவர வழக்கு – தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அசாமில் கனமழை : சாலையில் தேங்கிய தண்ணீர் – வாகன ஓட்டிகள் அவதி!

மகனின் ஆடம்பர வாழ்க்கையால் பதவி இழந்த மங்கோலிய பிரதமர்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவண்ணாமலை : டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு!

சிந்தூர் மரக்கன்றை நட்டு வைத்த பிரதமர் மோடி!

ஓய்வுக்குப்பின் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன் – பி.ஆர்.கவாய்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கூலித் தொழிலாளியின் உடலை தவறுதலாக பீஹாருக்கு அனுப்பி வைத்த அவலம்!

கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஐடி நிறுவன பெண் ஊழியர் உயிரிழப்பு!

தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து அன்புமணி  பேச்சுவார்த்தை!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது – நயினார் நாகேந்திரன்

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies