ராஜஸ்தானில் டிராக்டர் ஏற்றி ஒருவர் கொல்லப்பட்ட விவகாரம்!
Jul 26, 2025, 12:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தானில் டிராக்டர் ஏற்றி ஒருவர் கொல்லப்பட்ட விவகாரம்!

காங்கிரஸ் ஆட்சியில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜக குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Oct 25, 2023, 06:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தானின் மாநிலத்தில் நிலத்தகராறு தொடர்பாக இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் டிராக்டர் ஏற்றி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில், பரத்பூரில் பட்டப்பகலில் ஒருவர் டிராக்டர் ஏற்றி கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது கெலாட் அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் குற்றவியல் மற்றும் அராஜக மனநிலையின் விளைவு என கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் எந்த அச்சமும் இன்றி வீடியோவை வெளியிட்டுள்ளதாக ராஜஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் ராஜேந்திர சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநில டிஜிபியால் தன் பணியை சரியாக செய்ய முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை பிரியங்கா காந்தி கண்டிக்கவில்லை என்றும் அவர் கூறினார். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி போய்விடும் என்ற நிலையில் பிரியங்கா காந்தி பிரச்சாரத்திற்கு வருவதாகவும், முதலில் அவர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பிரச்சாரத்திற்கு செல்லும் முன் பிரியங்கா காந்தி பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்றும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா வலியுறுத்தியுள்ளார்.

Tags: CongressRajasthan
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸை ஆதரிக்கும் ராகுல் காந்தி: பா.ஜ.க. குற்றச்சாட்டு!

Next Post

பள்ளி மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கும் திமுக!

Related News

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

சென்னை : இறுதி ஊர்வலத்தின் போது நாட்டு வெடி வெடித்து மாணவி படுகாயம்!

திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் போலீசார் அனுமதி வழங்குவதில்லை : இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு!

நாட்டை காக்க வீர மரணமடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூர்வோம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies