ராஜஸ்தானில் டிராக்டர் ஏற்றி ஒருவர் கொல்லப்பட்ட விவகாரம்!
Jan 14, 2026, 01:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தானில் டிராக்டர் ஏற்றி ஒருவர் கொல்லப்பட்ட விவகாரம்!

காங்கிரஸ் ஆட்சியில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜக குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Oct 25, 2023, 06:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தானின் மாநிலத்தில் நிலத்தகராறு தொடர்பாக இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் டிராக்டர் ஏற்றி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில், பரத்பூரில் பட்டப்பகலில் ஒருவர் டிராக்டர் ஏற்றி கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது கெலாட் அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் குற்றவியல் மற்றும் அராஜக மனநிலையின் விளைவு என கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் எந்த அச்சமும் இன்றி வீடியோவை வெளியிட்டுள்ளதாக ராஜஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் ராஜேந்திர சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநில டிஜிபியால் தன் பணியை சரியாக செய்ய முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை பிரியங்கா காந்தி கண்டிக்கவில்லை என்றும் அவர் கூறினார். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி போய்விடும் என்ற நிலையில் பிரியங்கா காந்தி பிரச்சாரத்திற்கு வருவதாகவும், முதலில் அவர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பிரச்சாரத்திற்கு செல்லும் முன் பிரியங்கா காந்தி பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்றும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா வலியுறுத்தியுள்ளார்.

Tags: CongressRajasthan
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸை ஆதரிக்கும் ராகுல் காந்தி: பா.ஜ.க. குற்றச்சாட்டு!

Next Post

பள்ளி மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கும் திமுக!

Related News

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies