சென்னிமலை அருள்மிகு முருகன் திருக்கோவில்!
Jun 3, 2025, 08:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னிமலை அருள்மிகு முருகன் திருக்கோவில்!

Web Desk by Web Desk
Oct 25, 2023, 07:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ளது அருள்மிகு முருகன் திருக்கோவில். சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் 1,000 ஆண்டுகள் பழமையானது.

சிவாலய சோழன் தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்க இந்த மலைக்கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தபோது முருகன் அர்ச்சகராக வந்து தன்னைத்தானே பூஜித்து, சிவாலய சோழனின் பிரம்மஹத்தி தோஷத்தினை நீக்கி அருள் புரிந்துள்ளார்.

ஸ்ரீஅருணகிரிநாதரால் 5 பாடல்கள் பாடப்பட்ட ஸ்தலம். கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றப்பட்ட ஸ்தலம். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கும் மாமாங்க தீர்த்தம் இம்மலையின் தென்புறம் அமைந்துள்ளது.

மூலவருக்கு அபிஷேகம் செய்த தயிர் புளிப்பதில்லை. மூலவர் விமானத்தின் மீது காக்கைகள் பறப்பதில்லை. சென்னிமலையைச் சுற்றி 24 புண்ணிய தீர்த்தங்கள் அமைந்துள்ளது. புதிதாகக் கட்டப்பட்டுள்ள 5 நிலை இராஜ கோபுரத்தின் விதானத்தில் ஒரே கல்லினால் ஆன சங்கிலி வளையங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி பல சிறப்புகள் உள்ளன.

மேலும், மூலவர் அபிஷேகத்திற்கு எருது மூலம் படிவழியே திருமஞ்சனம் கொண்டு செல்லும் பழக்கம் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது. இக்கோவிலின் ஸ்தல விருட்சமாக புளியமரம் உள்ளது. ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் யுத்தம் நடந்தபோது ஆதிசேஷனின் தலை விழுந்த இடமாகும்.

குறிப்பாக, இடும்பனுக்கு பொதிகைமலை செல்ல வழிகாட்டிய ஸ்தலமாகும்.
தைப்பூச திருவிழா இங்கு முக்கியத் திருவிழாவாகும்.

திருமணம், வீடு கட்டுதல் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு சுவாமி முன்பு பூ போட்டுக் கேட்ட பின்னரே செய்வதை கொங்கு மக்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Murugan TempleChennimalai
ShareTweetSendShare
Previous Post

நல்லிணக்கத்துடன் வாழும்போது, சமூகம் மற்றும் நாட்டின் கட்டமைப்பு வலுவடைகிறது! – குடியரசுத்தலைவர் .

Next Post

நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபீர் புர்கயஸ்தாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Related News

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

கச்சா எண்ணெய் மீதான வரியைக் குறைத்த மத்திய அரசுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் நன்றி!

கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக நீதிமன்றம் அதிருப்தி!

ஆன்லைன் விளையாட்டு : தமிழக அரசின் விதிகள் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை : யார் அந்த சார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு : அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

அண்ணா பல்கலை வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் : நயினார் நாகேந்திரன்

நீட் மறுதேர்வு நடத்த முடியாது : மத்திய அரசு

பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்காத அலங்கோல ஆட்சி : எடப்பாடி பழனிசாமி

தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள டிரம்ப் – ஜி ஜின்பிங்

300 ஊழியர்களை பணி நீக்கம் செய்த மைக்ரோசாப்ட்!

உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட அரசு ஊழியர் ஷாகூர் கானுக்கு 7 நாள் போலீஸ் காவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies