சென்னிமலை அருள்மிகு முருகன் திருக்கோவில்!
Jan 14, 2026, 01:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னிமலை அருள்மிகு முருகன் திருக்கோவில்!

Murugesan M by Murugesan M
Oct 25, 2023, 07:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ளது அருள்மிகு முருகன் திருக்கோவில். சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் 1,000 ஆண்டுகள் பழமையானது.

சிவாலய சோழன் தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்க இந்த மலைக்கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தபோது முருகன் அர்ச்சகராக வந்து தன்னைத்தானே பூஜித்து, சிவாலய சோழனின் பிரம்மஹத்தி தோஷத்தினை நீக்கி அருள் புரிந்துள்ளார்.

ஸ்ரீஅருணகிரிநாதரால் 5 பாடல்கள் பாடப்பட்ட ஸ்தலம். கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றப்பட்ட ஸ்தலம். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கும் மாமாங்க தீர்த்தம் இம்மலையின் தென்புறம் அமைந்துள்ளது.

மூலவருக்கு அபிஷேகம் செய்த தயிர் புளிப்பதில்லை. மூலவர் விமானத்தின் மீது காக்கைகள் பறப்பதில்லை. சென்னிமலையைச் சுற்றி 24 புண்ணிய தீர்த்தங்கள் அமைந்துள்ளது. புதிதாகக் கட்டப்பட்டுள்ள 5 நிலை இராஜ கோபுரத்தின் விதானத்தில் ஒரே கல்லினால் ஆன சங்கிலி வளையங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி பல சிறப்புகள் உள்ளன.

மேலும், மூலவர் அபிஷேகத்திற்கு எருது மூலம் படிவழியே திருமஞ்சனம் கொண்டு செல்லும் பழக்கம் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது. இக்கோவிலின் ஸ்தல விருட்சமாக புளியமரம் உள்ளது. ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் யுத்தம் நடந்தபோது ஆதிசேஷனின் தலை விழுந்த இடமாகும்.

குறிப்பாக, இடும்பனுக்கு பொதிகைமலை செல்ல வழிகாட்டிய ஸ்தலமாகும்.
தைப்பூச திருவிழா இங்கு முக்கியத் திருவிழாவாகும்.

திருமணம், வீடு கட்டுதல் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு சுவாமி முன்பு பூ போட்டுக் கேட்ட பின்னரே செய்வதை கொங்கு மக்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Murugan TempleChennimalai
ShareTweetSendShare
Previous Post

நல்லிணக்கத்துடன் வாழும்போது, சமூகம் மற்றும் நாட்டின் கட்டமைப்பு வலுவடைகிறது! – குடியரசுத்தலைவர் .

Next Post

நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபீர் புர்கயஸ்தாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies