திருவண்ணாமலை தீபத்திருவிழா - என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?
Jul 4, 2025, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவண்ணாமலை தீபத்திருவிழா – என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

Web Desk by Web Desk
Oct 26, 2023, 02:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நினைத்தாலே முக்தி தரும் மலை திருவண்ணாமலை. இங்கு நடைபெற உள்ள தீபத்திருவிழாவையொட்டி, பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றைச் செய்து தரவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவின்போது 2,668 அடி உயர மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இதில் சிவ பெருமானே ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம்.

இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 17 -ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 23 -ம் தேதி தேரோட்டமும், 26 -ம் தேதி அதிகாலை 4 மணிக்குக் கோவிலில் பரணி தீபமும் ஏற்றப்படுகிறது. அன்றையதினம் 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், கிரிவலப் பாதை புனரமைத்தல், குடிநீர், தூய்மைப் பணி, சிசிடிவி கேமரா அமைத்தல், அன்னதானம் வழங்குவதை முறைப்படுத்துதல், மலை மீது ஏறும் பக்தர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்குவது, அவசர மருத்துவ உதவி மையம் அமைப்பது, ஆம்புலன்ஸ் வாகன வசதி, சிறப்பு பேருந்து இயக்குதல், கழிப்பறை வசதி உள்ளிட்டவற்றை செய்து தரவேண்டும் என்று பெரும்பாலான பக்தர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகமும், இந்து சயம அறநிலையத்துறையும் பக்தர்களின் கோரிக்கையைக் காதில் வாங்குமா? அல்லது வழக்கம் போல் காற்றில் பறக்கவிடுமா? என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags: tiruvannamalai templekarthigai deepamdeepam
ShareTweetSendShare
Previous Post

பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு – என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

Next Post

ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Related News

விருதுநகர் அருகே கட்டிட வசதி கோரி அரசுப்பள்ளி மாணவர்கள் போராட்டம்!

கிருஷ்ணகிரி அருகே சிறுவன் கடத்தி கொலை – இபிஎஸ் கண்டனம்!

நாங்கள் வைத்தது தான் சட்டம் என்று செயல்பட இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா? – உயர் நீதிமன்றம் கேள்வி!

அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதா கூறுவது அனைத்தும் பொய் – முன்னாள் கணவர் பேட்டி!

இளைஞர் அஜித்குமார் கொலை விவகாரம் – நிகிதாவுக்கு எதிராக குவியும் புகார்!

அஜித்குமாரை வலுக்கட்டாயமாக கஞ்சா குடிக்க வைத்து போலீசார் தாக்கினர் – உறவினர் மனோஜ்பாபு பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

இனி இதுபோன்ற கொடூர சம்பவம் நிகழக்கூடாது – அஜித்குமாரின் தாயார் பேட்டி!

அஜித் குமார் கொலை வழக்கு – தாயார், சகோதரரிடம் நீதிபதி விசாரணை!

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிரடி காட்டிய SBI : FRAUD அனில் அம்பானி – மோசடி பட்டியலில் Rcom!

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies