ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முகூர்த்தக்கால் விழா!
Oct 26, 2025, 07:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முகூர்த்தக்கால் விழா!

Web Desk by Web Desk
Oct 26, 2023, 02:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

108 வைணவ தளங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படுவது ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத திருக்கோவில் ஆகும். இந்த திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில், வைகுண்ட ஏகாதசி திருவிழா முகூர்த்தக்கால் நடும் வைபவம் நேற்று தொடங்கியது. திருக்கோவில் இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, முகூர்த்தக்கால் நடப்பட்டது.

வரும் டிசம்பர் 12 -ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்க உள்ளது.

12 -ம் தேதி பகல்பத்து விழாவும், இதனைத் தொடர்ந்து பகல் பத்து விழாவின் பத்தாம் திருநாளில் மோகினி அலங்காரமும், 12ம் தேதி பகல்பத்து விழா, தொடர்ந்து பகல் 10 விழாவின் பத்தாம் திருநாளான மோகினி அலங்காரம்,

22 – ம் தேதி ராபத்து திருவிழாவின் முதல் நாளான வைகுண்ட ஏகாதசி எனப்படும் பரமபத வாசல் திறப்பு விழாவும், 23 -ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

வைகுண்ட ஏகாதசி பெருவிழா வருகிற 2024 -ம் ஆண்டு ஜனவரி 2 – ம் தேதி காலை நம்மாழ்வார் மோட்சத்துடன் இனிதே நிறைவு பெறுகிறது.

தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி அருகே ஸ்ரீரங்கம் உள்ளதால், தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை நாமக்கல், சேலம் என பல்வேறு மாவட்டங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதனால், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளைத் திருக்கோவில் நிர்வாகம் உரிய முறையில் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: trichysrirangam temple
ShareTweetSendShare
Previous Post

தீப்பிடித்த பள்ளி வேன் – உயிர் தப்பிய 20 குழந்தைகள்!

Next Post

இன்று முதல் கனடாவுக்கு மீண்டும் விசா சேவை – மத்திய அரசு அறிவிப்பு!

Related News

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies